விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் – தனி அலுவலர் விவரம்
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி...
எழுவணி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:எழுவணி,
ஊராட்சி தலைவர் பெயர்:லி.சாந்தா,
ஊராட்சி செயலாளர் பெயர்:வே.செல்வபிரபு,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:868,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:ஸ்ரீசிவெ செண்பகமூர்த்தி கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:,4
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ராமநாதபுரம்,
ஊராட்சியின்...
லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: லட்சுமிநாராயணபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்: புஷ்பம்.M,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.தங்கமுருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1010,
ஊராட்சி ஒன்றியம்: சிவகாசி,
மாவட்டம்: விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
Lakshminarayanapuram , Paraipatti
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
விருதுநகர்
ஊராட்சி அமைந்துள்ள...
முத்துராமலிங்கபுரம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:முத்துராமலிங்கபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:பூமிநாதன் ச,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சரவணன் இரா,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3133,
ஊராட்சி ஒன்றியம்:திருச்சுழி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:முழுமையான தன்னிறைவு பெற்ற ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. முத்துராமலிங்கபுரம் 2. நார்த்தம்...
சாமிநத்தம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சாமிநத்தம்
ஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:பா.மகாலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-S.செந்திவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7650,
ஊராட்சி ஒன்றியம்:சிவகாசி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:AJ கல்லூரி லவ்லி கார்ட்ஸ் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சாமிநத்தம், கீழூர்,...
வடக்கு தேவதானம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வடக்கு தேவதானம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:தங்கமாரி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-நீராவி .நீ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2783,
ஊராட்சி ஒன்றியம்:ராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:சாஸ்தா கோவில் அனை தவம் பெற்ற நாயகி பெரிய கோயில் ,
ஊராட்சியில் உள்ள...
பூவாணி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூவாணி,
ஊராட்சி தலைவர் பெயர்:K.ஜெயா லட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்K.முனியாண்டி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2792,
ஊராட்சி ஒன்றியம்:திருவில்லிபுத்தூர்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூவாணி ,பட்டர் பூவாணி,சங்கரப்பநாயக்கர் பட்டி,கிருஷ்ணாபுரம் ,மீனாட்சிபுரம்,கொளிஞ்சிப் பட்டி,கல்லுப்பட்டி,முத்துகிருஷ்ணாபுரம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...
சூலக்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சூலக்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:போ.புஷ்பம்,
ஊராட்சி செயலாளர் பெயர்க.தங்கவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6509,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மாத்திநாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற...
V. கரிசல்குளம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:v.கரிசல்குளம்,
ஊராட்சி தலைவர் பெயர்:M.Thavidan,
ஊராட்சி செயலாளர் பெயர்P Ramakrishnan,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3287,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:v.karisalkulam Thamarikulam Thachanenthal,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,
ஊராட்சியின்...
டி.கடம்பன்குளம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:டி.கடம்பன்குளம்,
ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி.ஆ.ராக்கு,
ஊராட்சி செயலாளர் பெயர்திரு.மு.குமரேசன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:740,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.டி.கடம்பன்குளம்2.கிழவிகுளம்3.சீனிக்காரனேந்தல்4.பிரண்டைகுளம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம் ,...
நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: நல்லமநாயக்கன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:வை.முத்துலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.தர்மராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4212,
ஊராட்சி ஒன்றியம்:இராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி திராவிடர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில்...
நென்மேனி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நென்மேனி ,
ஊராட்சி தலைவர் பெயர்:S.வேலம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்G.விஜயசங்கர்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3200,
ஊராட்சி ஒன்றியம்:சாத்தூர்,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:வைப்பாறு அருகில்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: 1.Nenmeni. 2.Pottalpatcheri 3.Vannimadai ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி...
புல்வாய்க்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,
வார்டுகள் எண்ணிக்கை:6,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய...
கட்டனூர் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கட்டனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:அ. திருமுருகன் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மா. முத்துராமலிங்கம் ,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1476,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கட்டனூர், பள்ளபச்சேரி, பொட்டபச்சேரி ,...
கோவில்வீரார்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கோவில்வீரார்பட்டி ,
ஊராட்சி தலைவர் பெயர்:பூச்சம்மாள்.த,
ஊராட்சி செயலாளர் பெயர்:-பால்பாண்டி.ச,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:698,
ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர் ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அர்சுனாபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்: திருமதி Pகாத்தம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:- R கருப்பசாமி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:15852,
ஊராட்சி ஒன்றியம்:வெம்பக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:அரசு சிமெண்ட்ஸ் ஆலை உள்ளது ,
ஊராட்சியில் உள்ள...
குருந்தமடம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருந்தமடம்,
ஊராட்சி தலைவர் பெயர்:M.முருகேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்I.சேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1850,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kurunthamadam,Nallurpatti,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தம்மநாயக்கன்பட்டிஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:தா. வைரமுத்து,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ஐ. ராஜாமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4467,
ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:பயர்ஓர்க்ஸ் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:48,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின்...
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள...
பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
விருதுநகர்...
இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று...
ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது...
ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.
இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி
கொரோனா
தமிழகமெங்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதை நாள்தோறும் செய்தியாக வருவதை பார்க்கிறோம்.
இதோ...தமிழ்நாடு கிராம நிருவாக அலுவர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டார சங்கத்தின் சார்பாக, 34ஆயிரத்துக்கும் அதிமான மதிப்புள்ள...
செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி
எஸ்.இராமச்சந்திரபுரம்
நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது...
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார்...
என்ன தான் நடக்குது மேலராஜகுலராமன் ஊராட்சியில் – வருவாய் துறை மீது எம்எல்ஏ ராஜவர்மனிடம்...
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே கொரோனா பாதிக்கப்பட்ட எஸ்.திருவெங்கடபுரம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கினார்.
கொரோனா பாதித்த கிராமத்தில்
வருவாய் துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு..என்று...
உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கல் – ஆமத்தூர் ஊராட்சி
ஆமத்தூர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்து சார்பாக
ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த பணி முடிவடைந்தது...
தேதி - மார்ச் 30 முதல் மே 13...
வெள்ளூர் ஊராட்சியில் சீமைக் கருவேலம். மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விருதுநகர் மாவட்டம்
வெள்ளூர் ஊராட்சி 2வது வார்டு இந்திராகாந்தி குடியுருப்பு காலனி பகுதியில் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய சீமைக் கருவேலம் மற்றும்
வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் வார்டு உறுப்பினரின் சொந்த நிதி மூலம் அகற்றப்பட்டுள்ளது.
நீர்மேலாண்மை-அசத்தும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் பாரப்பட்டி கிராம நீர்வரத்து கால்வாய் முழுவதும் குழி தோண்டும் பணி ஆரம்பம்.
கொரொனா என ஒரே இடத்தில் பணியை தேக்கிவிடாமல்,அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது மம்சாபுரம்...
அயன்நத்தம்பட்டியில் ஏழை எளியோர்களுக்கு உதவி
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் ஆறுதலின் தேவன் ஜெபவீடு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
அந்த அமைப்பின் நிர்வாகிகளும்,ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும் அனைவருக்கும்...
பணி செய்த பஞ்சாயத்திற்கே தலைவியான துப்புரவு தொழிலாளி
களத்தில் கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி .
50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர்.
தற்போது அதே ஊராட்சி...
கொரோனா யுத்தத்தில் வலையப்பட்டி ஊராட்சி…
விருதுநகர் மாவட்டம்
கொரோனா வைரஸ் எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தியே...
கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர...
இருக்கன்குடியில் நூறுநாள் திட்டப்பணி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி
ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி (ப்ளீச்சிங் பவுடர்) போடுதல்
குப்பைகள் மற்றும் வாறுகால் சுத்தம் செய்தல்
தூய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும்...
எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் அடிப்படை பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
உணவு வழங்கும் E.T.ரெட்டியபட்டி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியம் e.t.ரெட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராஜ் தனது பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கிருமி நாசினி தெளித்தல், மின்விளக்கு பராமரித்தல், வாறுகால் சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள்...
பணிகளை தொடரும் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.
தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்
எஸ் இராமசந்திரபும்
நமது இணையத்தின் சார்பாக தொடர்ச்சியாக கவனித்து வரும் ஊராட்சிகளில் இதுவும் ஒன்று.
இந்திய ஜனநாயகத்தில் கையெழுத்திட்டு பண பரிவர்தனை செய்யும் ஒரே பதவி ஊராட்சி தலைவர். பிரதமர்,முதல்வர்களுக்கு கூட இல்லாத அதிகாரம்.
அப்படிப்பட்ட பதவிக்கு...
குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியம் குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகளாக கிருமி நாசினி தெளித்தல், தூய்மை பணிகள் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன்.
பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டுவேளை சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.
கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார்.
கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.
சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி
இராமச்சந்திரபுரம்
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி.
கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
தன்னை தலைவராக்கிய...
மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம்
மாத்தூர் ஊராட்சி( 29.4.20) ஆர்.சி.தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் வடக்கு தெரு வில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது மற்றும் இ.சேவை மையம் பின்பு உள்ள மோட்டார் பழுது பார்க்கப்பட்டது.
ஊராட்சி...
ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது.
ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மின் மோட்டார் வயரிங்...
தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு தனது...
குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வாத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு தொடர்ந்து நடந்துவருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ்வரி.
ஐந்தாவது முறையாக இருக்கன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சியில் இன்று நமது ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 5வது முறையாக இன்றும் கிருமி நாசினி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து...
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில்...
அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் அசேபா தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் ஞானவேல் மற்றும் உதவிப் பணியாளர் வைரமுத்து அவர்களுடன் பணிபுரியும் முனீஸ்வரன் மற்றும் முனியாண்டி . அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும்...
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சி தலைவர்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் .S.செந்தாமரை அவர்கள் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறார்.