பணிகளை தொடரும் இருக்கன்குடி ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.

Also Read  அயன்நத்தம்பட்டியில் கொரொனா தடுப்பு பணிகள்