குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கடந்த 04.02.2025 அன்று கவன...
நெல்லையில் ஊராட்சி செயலாளர் படுகொலை
திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.
அவரின் குடும்பத்தினருக்கு தமது செய்தி இணைய தளம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
உண்மையான காரணங்கள் தெரிந்த...
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நெல்லை TNPSA சார்பாக
உயர் அலுவலர்கள்
சந்திப்பு நிகழ்வுகள் இன்று நடைப்பெற்றது
திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும் மதிப்பிற்க்கும் மரியாதைக்குரிய உயர்திருவாளர்கள் ஐயா,திட்ட இயக்குநர், /மகளிர் திட்ட இயக்குநர், /உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) /உதவி இயக்குநர் (தணிக்கை) /மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) /உதவி திட்ட...
அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ – ஒற்றர் ஓலை
தலைவரே...மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைக்கும் பணி படு ஜோரா நடக்குது..
ஒற்றரே...இது அரசு அறிவித்த பழைய ஆணைப்படி இணைப்பு . சமீபத்தில் அறிவித்த அரசாணைப்படி புதிதாக தோற்றுவிக்க உள்ள நகராட்சி,மாநகராட்சிகளுக்கு நான்கு மாதத்திற்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
தலைவா...ஒரு பிடிஓ ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கு.
யாரு அவரு ஒற்றரே...
வேலுநாச்சியார் மாவட்டத்தில் கோட்டை ஒன்றியத்தில்...
கன்னியாகுமரி மாவட்டம் – தனி அலுவலர் விவரம்
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி...
விருதுநகர் மாவட்டம் – தனி அலுவலர் விவரம்
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி விருதுநகர் மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி...
தூத்துக்குடி மாவட்டம் – தனி அலுவலர் விவரம்
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி தூத்த்துக்குடி மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி...
சிவகங்கை மாவட்டம் – தனி அலுவலர் விவரம்
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி சிவகங்கை மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி...
அமைச்சரை சந்தித்த தேனி மாவட்ட சங்க நிர்வாகிகள்
ஊரக வளர்ச்சித்துறை
தேனிமாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன்,மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை சம்மந்தமாக சந்தித்து பேசினர்.
1. ஊராட்சி செயலர்களின் ஊதியத்தினை கருவூலம் மூலம் வழங்குவது.
2. ஊராட்சி...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை மாவட்டம்
திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கூறிய விடயங்களை கனிவுடன் கேட்டுக்கொண்டார்...