கீழடி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
கீழடி
2. ஊராட்சி தலைவர் பெயர்
வெ. வெங்கடசுப்ரமணியன்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
வே.ராமசந்திரன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
5140
6. ஊராட்சி ஒன்றியம்
திருப்புவனம்
7. மாவட்டம்
சிவகங்கை
8. ஊராட்சியின் சிறப்புகள்
அகழ்வாராய்ச்சி மற்றும் அருங்காட்சியகம்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
கீழடி, பசியபுரம், சிலைமான் ரயில்வே காலணி, காமராஜபுரம் காலணி, பள்ளிசந்தை...
மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300
6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
7. மாவட்டம்
தென்காசி
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.... வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும்
தகவல்:- குமார்
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவில்லிபுத்தூர்
10. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
தகவல்:- கண்ணன்
புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம்
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் உ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
உபதலைவர்;திருமதி.S.ஆனந்தவள்ளி ,ஊராட்சி உறுப்பினர்கள்- திருமதி.K.பாண்டிமீனாள்,திருமதி.K.சொர்ணவள்ளி,திருமதி.L.செல்வராணி,திருமதி.M.ஜமுனா,திருமதி.K.சுகந்தி,திரு.P.சதீஸ்குமார்,திருமதி.J.குளோரியாராணி,திருமதி.S.லூலூர்துமெர்சி, ஊராட்சி செயலர் மு. கௌரிதுரை மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெற்றியூர் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மங்கையர்கரசி உடையப்பன் தலைமையை தாங்கினார் ஊராட்சி உறுப்பினர்கள் பற்றாளர் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...
பூதகுடி ஊராட்சியில் கிராம சபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் - சி. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பங்கேற்பு : திருமதி ராஜேஸ்வரி உதவி இயக்குனர்(தணிக்கை )திண்டுக்கல்
திரு. மலரவன் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி. ஊ )நத்தம்,
மற்றும் துணைத்தலைவர்...
வில்லிசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் வில்லிசேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து இன்று காலை 11 மணியளவில் வில்லிசேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ப வேலன் அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி...
நட்டாத்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்விபிஎஸ் பண்டாரம் அவர்கள் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை...
சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவி கோகிலவாணிவீரராகவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.