கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் – ஊராட்சி மன்றத்தலைவர் அதிரடி
விருதுநகர் மாவட்டம்
ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியில் அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.
மழவராயனேந்தல் ஊராட்சி
மழவராயனேந்தல் ஊராட்சி /Malavarayanendal Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மழவராயனேந்தல். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
அயன்நத்தம்பட்டியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்நத்தம்பட்டியில் கொரொனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம்,சுவரொட்டிகள் மற்றும் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சமூக விலகல்,கிருமி நாசினி தெளிப்பு போன்ற பணிகள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில்,பொதுமக்களின் ஒத்துழைப்போடு...
எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் அடிப்படை பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அழகப்பபுரம் – தூத்துக்குடி மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - தூத்துக்குடி
தாலுக்கா - சாத்தான்குளம்
பஞ்சாயத்து - அழகப்பபுரம்
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் அழகப்பபுரம்.
இது மாவட்ட தலைமையகமான தூத்துக்குடியில் இருந்து தெற்கு நோக்கி 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 672 கி.மீ.
அழகப்பபுரம்...
ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது...
ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கையில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
கே.வானதி
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றிய ஆ.ரா.சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை புதிய திட்ட இயக்குநராக திருமதி.கே.வானதி அவர்கள் இன்று (04-11-2024) பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி), உதவி இயக்குநர்(தணிக்கை), மாவட்ட செயலாளர்(பஞ்சாயத்து) மற்றும் மாவட்ட ,...
செட்டிகுறிச்சி – விருதுநகர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
தாலுக்கா – அருப்புக்கோட்டை
பஞ்சாயத்து – செட்டிகுறிச்சி
செட்டிகுறிச்சி விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
2009 புள்ளிவிவரங்கள்படி செட்டிகுறிச்சி கிராமம் பஞ்சாயத்தாக மாறியது
மேலும் செட்டிகுறிச்சி கிராமம் விருதுநகரிலிருந்து 8 கி மீ தொலைவில் அமைந்துள்ளது
அருப்புக்கோட்டை, விருதுநகர், சத்தூர், பல்லப்பட்டி ஆகியவை செட்டிகுறிச்சிக்கு...
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவில்லிபுத்தூர்
10. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
தகவல்:- கண்ணன்
தூத்துக்குடி மாவட்டம் – தனி அலுவலர் விவரம்
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி தூத்த்துக்குடி மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி...