நட்டாத்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்விபிஎஸ் பண்டாரம் அவர்கள் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை...
இடையபட்டி ஊராட்சி
இடையபட்டி ஊராட்சி /Edayapatti Panchayat
தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது இடையபட்டி. இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில்...
சுத்தம்,சுகாதாரம்,நோய் தடுப்பு-கல்யாணிபுரம் ஊராட்சி
கொரொனா
வைரஸ் பரவலை தடுக்க உலகமே செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பணி பாராட்டதக்கது.
கல்யாணிபுரம் ஊராட்சி தலைவர் குமரேசனும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
சுத்தமே சுகாதாரம் என்பதற்கு ஏற்ப குப்பை அள்ளும் பணி,நோய் தடுப்பிற்கு கிரிமி நாசினி தெளிப்பது என செயல்பட்டு வருகிறார்.
...
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இருபாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு தெருவில் சுகாதார பணியாளர்களின் சுகாதார பணிகளின் படங்கள்.
தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்
மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி
நீர்மேலாண்மை
வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது.
இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.
நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை தூர்வாருவதே அடிப்படை ஆகும்.
அடிப்படை பணியை ஆரம்பித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாரட்டுக்கள்.
உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி....இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி...
Home special news
special news
ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
By
TnPanchayat
-
April 28, 2020
ஆலம்பட்டி/Alampatti
ஆலம்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள...
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
குலசேகரப்பேரி புதூர்
பழைய குற்றாலம்
பண்ணைய தெரு
செண்பகாதேவி
ஆயிரப்பேரி
கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி நடந்துள்ளது.