சோழபுரம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
சோழபுரம் ஊராட்சி
2. ஊராட்சி தலைவர் பெயர்
இரா.சேவியர்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
நீ.முத்துக்குமரன்
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3116
6. ஊராட்சி ஒன்றியம்
சிவகங்கை
7. மாவட்டம்
சிவகங்கை
8. ஊராட்சியின் சிறப்புகள்
1. 800 வருடங்கள் பழமையான சிவன் கோவில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் இந்தக்...
பே.சுப்புலாபுரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:பே.சுப்புலாபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:போ.சொளந்திரபாண்டி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.கிருஷ்ணமூர்த்தி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1239,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்: மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:முப்பெருந்தேவியர் திருக்கோவில். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பி.சுப்புலாபுரம் ,பி.புதூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் கொரொனா விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம்
கொரோனா விழிப்புணர்வு முகாம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி கு.ஆறுமுகம் , யூனியன் அதிகாரிகள் மற்றும் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ௯ட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை உணர்த்தும்...
அழகமாநகரி ஊராட்சி
அழகமாநகரி ஊராட்சி /Alagamanagari Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டாரத்தில் அமைந்துள்ளது அழகமாநகரி. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
பணிகளை தொடரும் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.
சங்கத்திற்கு நிதி,இடமாறுதல் ரத்து – ஒற்றர் ஓலை
என்ன கொடுமை ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் ஏற்கனவே இடமாறுதல் பற்றி ஒரு சங்கம் அதிருப்தியில் இருப்பதாக பேசி கொண்டோம் அல்லவா.அதே சிவகங்கை மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலில் இருவருக்கும் மட்டும் இடமாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளதாம்.
அதுசரி ஒற்றரே...என்ன நன்கொடை அதை கொஞ்சம் விரிவாக...
திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...
கொரொனா பற்றி அறிய இதை டவுண்லோடு செய்யுங்க
கொரொனா
இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிய நமது மத்திய அரசு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
உங்களுக்கு அருகில் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா...கொரொனா சிகிச்சை மையங்கள் என பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளமுடியும்.
கீழே உள்ள மொபைல் ஆப்பை டவுண்லோடு செய்யுங்கள்...
I recommend Aarogya Setu app to...
சூலக்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சூலக்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:போ.புஷ்பம்,
ஊராட்சி செயலாளர் பெயர்க.தங்கவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6509,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மாத்திநாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி
தடுப்பு நடவடிக்கை
கல்யாணிபுரம. ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர்.
கிருமி நாசினியை அனைத்து இடங்களிலும் தெளித்து, கொரொனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.































