ராவுத்தன்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:ராவுத்தன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:ரா.மாரியம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்ச.கார்த்திகைராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:615,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான கிராமமக்கள் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1)ராவுத்தன்பட்டி
2)லட்சுமிபுரம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
வெங்கலூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி பெயர்:வெங்கலூர் /Vengalore ,
ஊராட்சி தலைவர் பெயர்:-அண்ணாத்துரை/Annadirai ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரமேஷ்/Ramesh ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2957,
ஊராட்சி ஒன்றியம்:கண்ணங்குடி/KANNANKUDI ,
மாவட்டம்:சிவகங்கை/Sivagangai
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Vengalore , Irrakkati, naduvikudi, sathamangalam, kurichivayal,nallivayal, ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கரைக்குடி/Karaikudi ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை/Sivagangai
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை/Road
வாலிநோக்கம் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வாலிநோக்கம்,
ஊராட்சி தலைவர் பெயர்:அ.பீர்முகம்மது,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ச.முகம்மது இப்றாகிம்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:12237,
ஊராட்சி ஒன்றியம்:கடலாடி,
மாவட்டம்:இராமநாதபுரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:மீன் பிடித்தல். உப்பளம் கடற்கரை சுற்றுலா தளம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.வாலிநோக்கம்
2. கீழமுந்தல்
3. அடஞ்சேரி
4. மடத்தூரணி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முதுகுளத்தூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிதண்ணீர்.
அழகியமன்வலப்புறம் – தூத்துக்குடி மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தூத்துக்குடி
தாலுக்கா – ஆழ்வார்திருநகரி
பஞ்சாயத்து – அழகியமன்வலப்புறம்
அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 40 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, அலகியமனவலபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது.
மேலும் இங்கு 201 வீடுகளும் 777...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சிவகங்கை
புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில், மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களோடு கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.
நரிக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்
சித்தர்கள்நத்தம் ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சித்தர்கள்நத்தம்,
ஊராட்சி தலைவர் பெயர்:முத்துலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-விஜயகர்ணபாண்டியன்/Vijayakarnapandiyan,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6550,
ஊராட்சி ஒன்றியம்:நிலக்கோட்டை,
மாவட்டம்:திண்டுக்கல் ,
ஊராட்சியின் சிறப்புகள்:Near vaigai river no water problem ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Sithargalnathem
Pariyapatti
Maliyampatti
S.vadipatti
Kundalapatti
Sakiliyapatti
Oothapatti
Kuthilnayakampatti
Vinayakapuramcoloni
E b colony,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நிலக்கோட்டை ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:No Street...
ஏனாதி-தேளி ஊராட்சி
ஏனாதி-தேளி ஊராட்சி / ENATHI-THELI Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. ஏனாதி- தேளி ஊராட்சி. இது, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து உள்ளாட்சித் தேர்தலில்...
கொங்கு மண்டலத்திலா இப்படி!
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம்
நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை,
படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....!
சமீபகாலமாக நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும்,
பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
காவல்துறையும் போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.
இது மக்களிடையே மிகவும்...
கோத்தலூத்து ஊராட்சி – தேனி மாவட்டம்
ஊராட்சி பெயர்:கோத்தலூத்து,
ஊராட்சி தலைவர் பெயர்:A.சண்முகம்,
ஊராட்சி செயலாளர் பெயர்'-M.S. மார்க்கண்டன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4555,
ஊராட்சி ஒன்றியம்:ஆண்டிப்பட்டி,
மாவட்டம்:தேனி,
ஊராட்சியின் சிறப்புகள்:ஊராட்சி பணிகள் சிறப்பாக டைெபெறுகிறது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கோத்தலூத்து, மறவபட்டி,மணியாரம்பட்டி, வராத ராஜாபுரம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆண்டிபட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:நிதி பற்றகுறை
























