கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி

தடுப்பு நடவடிக்கை

கல்யாணிபுரம. ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர்.

கிருமி நாசினியை அனைத்து இடங்களிலும் தெளித்து, கொரொனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read  குருந்தமடம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்