தினமும் மக்கள் பணியில் – திருவாதவூர் ஊராட்சி

திருவாதவூர்

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள திருவாதவூர் ஊராட்சியில் ,

கோடை கால தேவையை கருத்தில் கொண்டு பழுதடைந்த தண்ணீர் மோட்டார்கள் சரி செய்யப்பட்டு,

புதியதாக_பைப் லயன்கள் இணைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் தடை படாமல் விநியோகம்  செய்யப்படுகிறது.

 

Also Read  பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பள்ளியை தயார் செய்த சருகுவலையப்பட்டி ஊராட்சி