அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் அரியநாயகிபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல்.
...
அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்
தென்காசி மாவட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3..
அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி...
தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களின் கிருமிநாசினி தெளித்தனர்.
...
சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து...
கொரொனா தடுப்பு நடவடிக்கை-போராடும் மனிதப்புனிதர்கள்
அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியநாயகிபுரம் கிராமத்தில் முருகன் கோவில் வடபுறம் மற்றும் நாயக்கர் தெரு., முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தெருவில் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் செயதனர்.
உலகே கொரொனாவிற்கு பயந்து வீட்டிற்குள் அடைபட்டு கிடக்கும் நிலையில்,...
அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு தெருவில் சுகாதார பணியாளர்களின் சுகாதார பணிகளின் படங்கள்.
தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்
சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.
அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில் தூய்மை காவலர்கள்...
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது...
சிக்கிய செய்திதான் இது...
தென்காசி...