அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்

மண்டலம் 3

தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் அரியநாயகிபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல்.

அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் முந்தைய நிலை

சுத்தம் செய்யப்பட்ட பின்பு

Also Read  மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா வைரஸ் தடுப்பு பணிகள்