fbpx
32 C
Chennai
Thursday, March 28, 2024
Home Tags சங்கரன்கோவில் ஒன்றியம்

Tag: சங்கரன்கோவில் ஒன்றியம்

அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
ஊராட்சி பெயர் அரியநாயகிபுரம் ஊராட்சி தலைவர் பெயர் சு.சண்முகவேல் ஊராட்சி செயலாளர் பெயர் கோ.லட்சுமணன் வார்டுகள் எண்ணிக்கை 12 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 8140 ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் மாவட்டம் : தென்காசி ஊராட்சியின் சிறப்புகள் ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது....

மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி 2. ஊராட்சி தலைவர் பெயர் செ.செய்யது இப்ராஹீம் 3. ஊராட்சி செயலாளர் பெயர் மு.குமார் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6300 6. ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் 7. மாவட்டம் தென்காசி 8. ஊராட்சியின் சிறப்புகள் ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.......

மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு...

அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்

0
தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை...

கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி...

அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி...

அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்

0
தென்காசி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3.. அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில்...

தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி

0
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப்...

சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்

0
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த...

கொரொனா தடுப்பு நடவடிக்கை-போராடும் மனிதப்புனிதர்கள்

0
அரியநாயகிபுரம் தென்காசி மாவட்டம்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக  அரியநாயகிபுரம் கிராமத்தில் முருகன் கோவில் வடபுறம் மற்றும் நாயக்கர் தெரு., முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தெருவில் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதாரப்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்