சிறப்பு செய்திகள்
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பணம்
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது
இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி...
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு
சிவகங்கை
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார்.
மாவட்ட அலுவலக அதிகாரிகள்...
தேவகோட்டை பிடிஓ பாஸ்கரனை காப்பாற்றுவது யார்?
தேவகோட்டை
ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை பற்றி பல செய்திகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம்.
சக பணியாளர்களை கீழ்தரமாக நடத்தும் செயல், பெண் ஊழியர்களிடம் அநாகரீக நடவடிக்கை என அவரின் தவறுகளை...
ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்
நிதிநிலை
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு.
கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று...
குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை...
நெல்லையில் ஊராட்சி செயலாளர் படுகொலை
திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.
அவரின்...