சிறப்பு செய்திகள்
மடத்துப்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியம் மண்டலம் 3 மடத்துப்பட்டி ஊராட்சியில் மடத்துப்பட்டி கிராமம் ஊராட்சி மன்ற அலுவலகம் மெயின் ரோடு புளியங்குடி செல்லும் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் அனைத்து கிராம அண்ணா...
மடத்துப்பட்டி ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியம் மடத்துப்பட்டி ஊராட்சியை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள *சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா* திட்டத்தின் கீழ் இன்றைய தினம் மடத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற...
மைனர் ஊராட்சி – மகத்தான பணி
தென்காசி மாவட்டம்
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சிறிய ஊராட்சி நடுவக்குறிச்சி மைனர் பஞ்சாயத்து ஆகும்.
ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களை கொண்ட சிறிய ஊராட்சி. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பொறியியல் பட்டதாரியான சிவா ஆனந்த்...
இராமநாதபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் சார்லஸ் ரெங்கசாமி,ஜான் போஸ்கோ பிரகாஷ்,வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைவராக நாகேந்திரன்,மாவட்ட செயலாளராக...
சிவகங்கை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் சார்லஸ் ரெங்கசாமி,ஜான் போஸ்கோ பிரகாஷ்,வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மாநில,மாவட்ட,ஒன்றிய பொறுப்புக்கான பதவிகளுக்கு போட்டியிட்டனர்.
தேர்தல்...
பரமக்குடி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி ஊராட்சு.ஒன்றியம் S. அண்டக்குடி ஊராட்சி செயலர் திரு.முஜிபுர் ரகுமான் அவர்களை ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடந்த கொலை வெறி தாக்குதலை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய,மாவட்ட,மாநில...