சிறப்பு செய்திகள்
விலாரிபாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
விலாரிபாளையம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விலாரி பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் திருமதி M. செல்வராணி மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் உதவி...
தூய்மையான ஊராட்சி – சோமம்பட்டி கிராமசபையில் மக்கள் உறுதி
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளிலும் மேதின கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
சோமம்பட்டி கிராம சபை கூட்டத்தில், சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சோமம்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவர்...
இரங்கல் செய்தி – சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சேலம் மாவட்டம்
அயோயாத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் மின்னம்பள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் அவர்களின் தந்தை வீரன் அவர்கள் இயற்கை எய்தினார்.
அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம் என சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்...
சேலத்தில் திரண்டு ஆர்பாட்டம் செய்த ஊரகத்துறை ஊழியர்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகம் எதிர்புறம் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இன்று மாலை...
கவனத்தை ஈர்த்த நாமக்கல் மாவட்ட சங்கம்
15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் செந்தில் ...
சேலம் விலாரிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை ஒட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர் சிவசங்கர் சிறப்பு தீர்மானங்களை...