fbpx
33.3 C
Chennai
Sunday, September 24, 2023

காடந்தேத்தி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:காடந்தேத்தி , ஊராட்சி தலைவர் பெயர்:Vedhamani, ஊராட்சி செயலாளர் பெயர்:Senthilkumar.p, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2165, ஊராட்சி ஒன்றியம்:தலைஞாயிறு, மாவட்டம்:நாகப்பட்டினம் , ஊராட்சியின் சிறப்புகள்:அய்யனார் கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காடந்தேத்தி. ஏகராஜபுரம் , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேதாரண்யம் , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை: குடிநீர்

போலகம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:போலகம் , ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி பவுஜியாபேகம்அபுசாலி, ஊராட்சி செயலாளர் பெயர்:-தி சாமிநாதன் , வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3718, ஊராட்சி ஒன்றியம்:திருமருகல் , மாவட்டம்:நாகப்பட்டினம் , ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:போலகம் குருவாடி, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

ஈசனூர் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:ஈசனூர், ஊராட்சி தலைவர் பெயர்:V.தனலெச்சுமி, ஊராட்சி செயலாளர் பெயர்S.செந்தில்குமார்., வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:925, ஊராட்சி ஒன்றியம்:கீழையூர், மாவட்டம்:நாகப்பட்டினம், ஊராட்சியின் சிறப்புகள்:உள்ளூரில்.பள்ளி /காலேஜ். , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மேல ஈசனூர்.கீழ ஈசனூர்., ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளுர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

பாலக்குறிச்சி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பாலக்குறிச்சி , ஊராட்சி தலைவர் பெயர்::-C. அருணகிரி, ஊராட்சி செயலாளர் பெயர்:-A. ராஜகுரு , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2395, ஊராட்சி ஒன்றியம்:கீழையூர் , மாவட்டம்:நாகப்பட்டினம் , ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:East street , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளூர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடி தண்ணீர்
விழுந்திடசமுத்திரம்

விழுந்திடசமுத்திரம் ஊராட்சி – சுகாதார பணிகள்

0
விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது             பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை  இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி               ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும் பகுதியில் கதண்டு(விஷப்பூச்சி) இருப்பதை  ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மக்கள் தெரிவித்தனர் அதை உடனடியாக...
மக்கள்

மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது. எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு
மேலப்பெரும்பள்ளம்

மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்

0
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில் ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலர், ஊராட்சி துணைத் தலைவர், ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி...
புங்கனூர்

புங்கனூர் ஊராட்சியின் மக்கள் நல பணிகள்

0
புங்கனூர் ஊராட்சியில் திருநகரி பிரிவு வருவக்குடி வாய்க்கால் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் k,ஜுனைதாபேகம் கமாலுதீன்(NMK.வஜுருதீன்) தலைமையில் நடைபெற்றது. சீர்காழீ வட்டாசியர்.உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து).கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கம் அமைத்து மராமத்து பணிகள் செய்வது குறித்து பேசினார்கள். (சமூக இடைவெளி விட்டு கூட்டம்...
மேலப்பெரும்பள்ளம்

தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் , 40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தரங்கம்பாடி

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி

0
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்