சின்னதும்பூர் – நாகப்பட்டினம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
தாலுக்கா – கீழையூர்
பஞ்சாயத்து – சின்னதும்பூர்
சின்னதும்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீலையூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 321 கி.மீ.
சின்னதும்பூர் முள் குறியீடு...
பாலக்குறிச்சி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பாலக்குறிச்சி ,
ஊராட்சி தலைவர் பெயர்::-C. அருணகிரி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-A. ராஜகுரு ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2395,
ஊராட்சி ஒன்றியம்:கீழையூர் ,
மாவட்டம்:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:East street ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடி தண்ணீர்
அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே..
ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த அராஜக உத்தரவிற்கு நீதி மன்றத்தில் உடனடியாக தடைபெற்று பெற்றவிட்டார்களாம்.
பிரச்சனை நீதிமன்றம்...
சோலாவிடயபுரம்- நாகப்பட்டினம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
தாலுக்கா – கீழையூர்
பஞ்சாயத்து – சோலாவிடயபுரம்
ஆண்கள் – 1,077
பெண்கள் – 1,133
மொத்தம் – 2,210
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, சோலாவிடயபுரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 637751 ஆகும்.
சோலாவிடயபுரம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழையூர் தாலுக்காவில்...
ஈசனூர் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஈசனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:V.தனலெச்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்S.செந்தில்குமார்.,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:925,
ஊராட்சி ஒன்றியம்:கீழையூர்,
மாவட்டம்:நாகப்பட்டினம்,
ஊராட்சியின் சிறப்புகள்:உள்ளூரில்.பள்ளி /காலேஜ். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மேல ஈசனூர்.கீழ ஈசனூர்.,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளுர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
எடையூர் ஊராட்சி- திருவாரூர் மாவட்டம்
எடையூர்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்.
.திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ. தொலைவில் வேளாங்கண்ணியும், 54 கி.மீ. தொலைவில் திருவாரூரும் அமைந்துள்ளன.
அம்மளூர், சிவராமன் நகர், சோத்திரியம்,...
போலகம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:போலகம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி பவுஜியாபேகம்அபுசாலி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-தி சாமிநாதன் ,
வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3718,
ஊராட்சி ஒன்றியம்:திருமருகல் ,
மாவட்டம்:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:போலகம் குருவாடி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நாகப்பட்டினம் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம்
மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள் , ஊராட்சி செயலர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமை...
காடந்தேத்தி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:காடந்தேத்தி ,
ஊராட்சி தலைவர் பெயர்:Vedhamani,
ஊராட்சி செயலாளர் பெயர்:Senthilkumar.p,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2165,
ஊராட்சி ஒன்றியம்:தலைஞாயிறு,
மாவட்டம்:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:அய்யனார் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காடந்தேத்தி. ஏகராஜபுரம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேதாரண்யம் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை: குடிநீர்
பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி
நாகப்பட்டினம் மாவட்டம்
கீழையூர் ஒன்றியம்
பிரதாபராமபுரம் ஊராட்சியில்
மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள்.
ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்....
1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்தை நமது ஊராட்சியின் முடிவாக ஏற்று காவல்துறையுடன் கலந்தாய்வு.
2.Tasmac மதுக்கடைகள் அகற்ற வலியுறுத்தி...






























