fbpx
27.7 C
Chennai
Saturday, June 14, 2025

எடையூர் ஊராட்சி- திருவாரூர் மாவட்டம்

0
எடையூர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும். .திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ. தொலைவில் வேளாங்கண்ணியும், 54 கி.மீ. தொலைவில் திருவாரூரும் அமைந்துள்ளன. அம்மளூர், சிவராமன் நகர், சோத்திரியம்,...

போலகம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:போலகம் , ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி பவுஜியாபேகம்அபுசாலி, ஊராட்சி செயலாளர் பெயர்:-தி சாமிநாதன் , வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3718, ஊராட்சி ஒன்றியம்:திருமருகல் , மாவட்டம்:நாகப்பட்டினம் , ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:போலகம் குருவாடி, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.

0
நாகப்பட்டினம் மாவட்டம் மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள் , ஊராட்சி செயலர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமை...

காடந்தேத்தி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:காடந்தேத்தி , ஊராட்சி தலைவர் பெயர்:Vedhamani, ஊராட்சி செயலாளர் பெயர்:Senthilkumar.p, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2165, ஊராட்சி ஒன்றியம்:தலைஞாயிறு, மாவட்டம்:நாகப்பட்டினம் , ஊராட்சியின் சிறப்புகள்:அய்யனார் கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காடந்தேத்தி. ஏகராஜபுரம் , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேதாரண்யம் , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை: குடிநீர்

பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி

0
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள். ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்.... 1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்தை நமது ஊராட்சியின் முடிவாக ஏற்று காவல்துறையுடன் கலந்தாய்வு. 2.Tasmac மதுக்கடைகள் அகற்ற வலியுறுத்தி...

தலையாமழை ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்: தலையாமழை, ஊராட்சி தலைவர் பெயர்:மு. உத்திராபதி, ஊராட்சி செயலாளர் பெயர்ஆ. அந்தோனிசாமி, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1718, ஊராட்சி ஒன்றியம்: கீழையூர், மாவட்டம்: நாகப்பட்டினம், ஊராட்சியின் சிறப்புகள்:சமத்துவ ஊராட்சி ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் தலையாமழை கிராந்தி பெரியதும்பூர் ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி கீழ்வேளூர் ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி நாகப்பட்டினம்
தரங்கம்பாடி

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி

0
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்...

ஆணைமங்கலம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:ஆணைமங்கலம், ஊராட்சி தலைவர் பெயர்:S. விஜி செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் பெயர்:-G செல்வகுமார், வார்டுகள் எண்ணிக்கை:ஆறு, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2268, ஊராட்சி ஒன்றியம்:கீழ்வேளூர் மாவட்டம் நாகப்பட்டிணம் ஊராட்சியின் சிறப்புகள் இராஜராஜ சோழரால் தானமாக சூடாமணிவர்மர்க்கு வழங்கப்பட்ட ஊர் இந்த ஊர் பெருமை பென்னியின் செல்வன் வரலாறில் வருகிறது ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் ஆணைமங்கலம் ஆணை மகாணம் மஞ்சவாடி ஓர் குடி பூலாங்குடி ஊராட்சி...
மேலப்பெரும்பள்ளம்

தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் , 40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

0
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது. தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான ஐயா திரு ஜெயமோகன் அவர்களுடன் இணைந்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மார்ட்டின் லூதர்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்