fbpx
27.4 C
Chennai
Thursday, January 15, 2026
மக்கள்

மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது. எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிப்பு

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் பதவிகளில் உள்ளவர்கள் அரசியல் பிரமுகர்களின் மனசாட்சியாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் சொல்வதை மட்டுமே செய்து...
விழுந்திடசமுத்திரம்

விழுந்திடசமுத்திரம் ஊராட்சி – சுகாதார பணிகள்

0
விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது             பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை  இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி               ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும் பகுதியில் கதண்டு(விஷப்பூச்சி) இருப்பதை  ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மக்கள் தெரிவித்தனர் அதை உடனடியாக...

நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

0
ரத்து அறிவிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட இயக்குனர் அவர்களின் அழைப்பின்பேரில் இன்று நமது சங்கத்தின் மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள்...

சின்னதும்பூர் – நாகப்பட்டினம் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – நாகப்பட்டினம் தாலுக்கா – கீழையூர் பஞ்சாயத்து – சின்னதும்பூர் சின்னதும்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீலையூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்ட தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மாநில தலைநகர் சென்னையிலிருந்து 321 கி.மீ. சின்னதும்பூர் முள் குறியீடு...

பாலக்குறிச்சி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பாலக்குறிச்சி , ஊராட்சி தலைவர் பெயர்::-C. அருணகிரி, ஊராட்சி செயலாளர் பெயர்:-A. ராஜகுரு , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2395, ஊராட்சி ஒன்றியம்:கீழையூர் , மாவட்டம்:நாகப்பட்டினம் , ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:East street , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளூர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடி தண்ணீர்

அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை

0
என்ன விசயம் ஒற்றரே... நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம். என்ன சொல்றீங்க ஒற்றரே.. ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த அராஜக உத்தரவிற்கு நீதி மன்றத்தில் உடனடியாக தடைபெற்று பெற்றவிட்டார்களாம். பிரச்சனை நீதிமன்றம்...

சோலாவிடயபுரம்- நாகப்பட்டினம் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – நாகப்பட்டினம் தாலுக்கா – கீழையூர் பஞ்சாயத்து – சோலாவிடயபுரம் ஆண்கள் – 1,077 பெண்கள் – 1,133 மொத்தம் – 2,210 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, சோலாவிடயபுரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 637751 ஆகும். சோலாவிடயபுரம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழையூர் தாலுக்காவில்...

ஈசனூர் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:ஈசனூர், ஊராட்சி தலைவர் பெயர்:V.தனலெச்சுமி, ஊராட்சி செயலாளர் பெயர்S.செந்தில்குமார்., வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:925, ஊராட்சி ஒன்றியம்:கீழையூர், மாவட்டம்:நாகப்பட்டினம், ஊராட்சியின் சிறப்புகள்:உள்ளூரில்.பள்ளி /காலேஜ். , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மேல ஈசனூர்.கீழ ஈசனூர்., ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளுர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

எடையூர் ஊராட்சி- திருவாரூர் மாவட்டம்

0
எடையூர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும். .திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ. தொலைவில் வேளாங்கண்ணியும், 54 கி.மீ. தொலைவில் திருவாரூரும் அமைந்துள்ளன. அம்மளூர், சிவராமன் நகர், சோத்திரியம்,...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்