திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை மாவட்டம்
திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கூறிய விடயங்களை கனிவுடன் கேட்டுக்கொண்டார்...
சிவகங்கையில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
கே.வானதி
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றிய ஆ.ரா.சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை புதிய திட்ட இயக்குநராக திருமதி.கே.வானதி அவர்கள் இன்று (04-11-2024) பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி), உதவி இயக்குநர்(தணிக்கை), மாவட்ட செயலாளர்(பஞ்சாயத்து) மற்றும் மாவட்ட ,...
ஊழியர்களுக்குள் பிரிவினை ஏன்? – சிவகங்கை சிக்கல்
பிரிவு உபச்சார விழா
சிவகங்கை மாவட்டத்தில் திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிமாறுதலில் செல்லும் ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு நடந்த விழாவில் தான் உள்குத்து நடந்ததாக ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அனைவரிடம் அன்பாக பணியாற்றி, வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்பவருக்கு நடந்த பிரிவு உபச்சார...
பிரியா விடை கொடுக்கும் சிவகங்கை
திட்ட இயக்குநர்
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக மூன்று ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, இடமாறுதலில் அரியலூர் செல்லும் ஆ.ரா. சிவராமன் அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி பிரதிநிதிகளும் மனதார நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
எங்கு பணி...
திட்ட இயக்குநருக்கு இதய நன்றி கூறிய ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை
மாவட்ட திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி இடமாறுதலில் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் திரு.ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த நிகழ்வு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் மற்றும் மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநரை சந்தித்து இதய நன்றியை தெரிவித்தனர்.
சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்
எழுச்சிநாள்
ஊராட்சி செயலளார்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான அரசானை வழங்கிய இந்நாளை வருடம் தோரும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்நிகழ்வை ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 30.11.2014 சிவகங்கை பார்வை திறன் குறையுடைய அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவும், அதனை...
அனைத்து ஊழியர்களின் உள்ளம் கவர்ந்த திட்ட இயக்குநர்
நல்லதை பாராட்டுவோம்
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.
நம்மிடம் ஊராட்சி செயலாளர் ஒருவர் பேசியபோது, தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமை காட்டுவார்.நன்றாக...
ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை மாவட்ட தலைவர் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை....
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட முழுமைக்கு ஊராட்சி செயலாளர்கள் சுமார் 350 நபர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட...
விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
சிவகங்கை மாவட்டம்
சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்காக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உதவி...
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக A. பாக்கியராஜ்
மாவட்ட செயலாளர்
S. முத்துராமலிங்கம்
மாவட்ட பொருளாளர் M. மாரிமுத்து
மாவட்ட மகளிர் அணி...