ஊழியர்களுக்குள் பிரிவினை ஏன்? – சிவகங்கை சிக்கல்
பிரிவு உபச்சார விழா
சிவகங்கை மாவட்டத்தில் திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிமாறுதலில் செல்லும் ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு நடந்த விழாவில் தான் உள்குத்து நடந்ததாக ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அனைவரிடம் அன்பாக பணியாற்றி, வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்பவருக்கு நடந்த பிரிவு உபச்சார...
ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி
ஆ. தெக்கூர் ஊராட்சி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2224...
பொட்டப்பாளையம் ஊராட்சி
பொட்டப்பாளையம் ஊராட்சி / Pottapalayam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பொட்டப்பாளையம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...
வீரனேந்தல் ஊராட்சி
வீரனேந்தல் ஊராட்சி /Veeranendal Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது வீரனேந்தல். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
ஓடாத்தூர் ஊராட்சி
ஓடாத்தூர் ஊராட்சி / ODATHUR Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி. மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருதுமால் நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...
ஊரணி மேம்படுத்துதல்- நீர்மேலாண்மை பணியில் ஏ.வேலங்குடி ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஊரணி மற்றும் கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் ஊராட்சியின் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவரின் தனிக்கவனத்தின் பேரில் நடைபெற்று வருகிறது.
மிக நீண்ட காலமாக தூர்ந்த நிலையில் இருந்த நீர் நிலைகள் இன்று புதுப்பொழிவுடன் காணப்படுகிறது.
மழைக்காலம் விரைவில் வர...
செம்பனூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி பெயர்:செம்பனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:ராக்கம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-விஜயலெட்சுமி,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2020,
ஊராட்சி ஒன்றியம்:காளையார்கோவில்,
மாவட்டம்:சிவகங்கை,
ஊராட்சியின் சிறப்புகள்:நீர் நிலைகள் அதிகம் உள்ள ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்::செம்பனூர் அன்னாநகர் R.புக்குளி மேலச்சூரவந்தி கீழச்சூரவந்தி N.பெருங்கரை தச்சனேந்தல் கள்ளிக்குடி கன்னகிபுரம் கலசாங்குடி நென்மேனி ஆள்பட்டவிடடுதி இரும்பூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.