fbpx
28.9 C
Chennai
Thursday, March 23, 2023

வடமண்டலம்

சிறப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி

0
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம். காஞ்சிபுரம்...

காக்களுர் ஊராட்சி – கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

0
காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க பட்டு வருகின்றனர். மக்களுக்கு...

ஊராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு – தடப்பெரும்பாக்கம் தலைவர் அதிரடி

0
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குஉட்டப்ட்டது தடப்பெரும்பாக்கம். இந்த ஊராட்சியில் பொன்நகர் பகுதியில் மனைப்பிரிவு அமைக்கப்பட்டதில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 50செண்ட் நிலத்தை தனிநபர் ஆக்ரமிப்பு செய்து வைத்திருந்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பாபு தலைமையில்,துணைத் தலைவர் சபிதா பாபு...

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியின் துரித நடவடிக்கை

0
தடப்பெரும்பாக்கம் ஊராட்சி அன்னை இந்திரா தெருவில் உள்ள 30000.லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் நிலை தொட்டியின் தூண்கள் சேதமடைந்தை கண்டறிந்த 1.வது வார்டு உறுப்பினர் பாலாஜியால் ஊராட்சி மன்ற தலைவர் ரா. பாபு...

தேத்துறை ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்

0
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம் D.ராதிகாகுமாரராஜா MA M.ED ஊ.ம.தலைவர் S.தயாளன் ஊ.ம.து.தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் V.செல்வராஜ் K.தியாகராஜன் V.பூங்கொடிவெங்கிடேசன் P.கற்பகம்பச்சையப்பன் K.மகாதேவிகுமார்் இவர்களின் மக்கள் பணி சிறக்க நமது இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.

ஊரடங்கில் உன்னத சேவை; பரிசளித்து போலீசார் நன்றி

0
ஊரடங்கில் உன்னத சேவை யாற்றும், போக்குவரத்து போலீசாருக்கு, 53 நாட்களாக தேநீர் வழங்கிய, தனியார் நிறுவன ஊழியருக்கு, போலீசார் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24, நள்ளிரவு முதல்,...