சிறப்பு செய்திகள்
காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக பங்களிப்பு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன.
நாம் நமது செய்தி இணைய...
யாருக்கு அதிகாரம் – AD / DPM
தனியார் வசம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர்(ஊராட்சி) உச்சபட்ச அதிகார மையம்.
ஆனால்...ஊரக வளர்ச்சித் துறை படிப்படியாக கணிணி மயமாக மாறி வந்ததால், ஒப்பந்த பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில்...
அறுபது தமிழ் வருடத்தின் சமஸ்கிருதம் இல்லா தனித்தமிழ் பெயர்கள்
அறுபது தமிழ் ஆண்டுகளின் சமஸ்கிருதம் அற்ற தமிழ்ப்பெயர்கள்
1.பிரபவ - நற்றோன்றல்
2. விபவ - உயர்தோன்றல்
3. சுக்கில - வெள்ளொளி
4.பிரமோதூத - பேருவகை
5.பிரசோத்பத்தி - மக்கட்செல்வம்
6.ஆங்கீரச - அயல்முனி
7.சிறிமுக - திருமுகம்
8.பவ -...
இணைப்பு பாலம்
காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக பங்களிப்பு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன.
நாம் நமது செய்தி இணைய...
சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஒன்றியம்
முத்தூர் ஊராட்சி
முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...
ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்
தேவையும்- சேவையும்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை...
தென்மண்டலம் செய்திகள்
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பணம்
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது
இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி...
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு
சிவகங்கை
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார்.
மாவட்ட அலுவலக அதிகாரிகள்...
தேவகோட்டை பிடிஓ பாஸ்கரனை காப்பாற்றுவது யார்?
தேவகோட்டை
ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை பற்றி பல செய்திகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம்.
சக பணியாளர்களை கீழ்தரமாக நடத்தும் செயல், பெண் ஊழியர்களிடம் அநாகரீக நடவடிக்கை என அவரின் தவறுகளை...
வடமண்டலம் செய்திகள்
ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் தற்கொலை-சந்தேகத்தை கிளப்புவதாக அறிக்கை
தற்கொலை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
கடலூர் மாவட்டம்,அன்னாகிராமம் ஒன்றியம்,நரிமேடு ஊராட்சி செயலர் திரு.அய்யனார் அவர்கள் நேற்று ஊராட்சிமன்ற அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும்,துயரத்தையும்...
சுந்தராம்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சுந்தராம்பள்ளி ,
ஊராட்சி தலைவர் பெயர்:Thirupathi. K.vijayalakshmi,
ஊராட்சி செயலாளர் பெயர்R.சுகுமார்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3804,
ஊராட்சி ஒன்றியம்:கந்திலி,
மாவட்டம்:திருப்பத்தூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள்கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:M.G.R.nagar,Thirupathi Vattam,perumalkovil vattam,kailasam pallam, Pudupatti, pudupatti...
பூதம்பாடி ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூதம்பாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:V.கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.சங்கர்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1116,
ஊராட்சி ஒன்றியம்:குறிஞ்சிப்பாடி,
மாவட்டம்:கடலூர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூதம்பாடி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சிப்பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,
மேற்கு மண்டலம் செய்திகள்
முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழப்பாடி மார்ச் 20-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர்...
போராட்ட களம் – சேலம் மாவட்டம்
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில்...
போராட்ட களம் – நாமக்கல் மாவட்டம்
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட...
மத்திய மண்டலம் செய்திகள்
மனு கொடுத்த சங்கத்தினரை அவமான படுத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த ஒரு சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடம் கொடுங்கள் என்னிடம் தேவையில்லை என காட்டமாக கலெக்டர் பேச, இது மாவட்டத்திற்குள் நடைபெற வேண்டிய நிர்வாக...
உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான...
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
பல்சுவை செய்திகள்
அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.
அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...
விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
விளக்கெண்ணெய்யின்...
ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்!
மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர்.
``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...