சிறப்பு செய்திகள்
ஊராட்சி செயலாளர் பதவி – பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள்...
தேர்வு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இணைய வழியே விண்ணப்பங்கள் செய்து...
இது தான் எங்கள் ஆணையர் – இறுமாப்புடன் கூறும் ஊரக வளர்ச்சித் துறையினர்
பதவி உயர்வு
இன்று ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் இருந்து உதவி இயக்குநராக 19 பேர்கள் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது துறைரீதியாக நடக்கும் நிகழ்வு தான். ஆணையரை ஏன்...
ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்
நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன...
இணைப்பு பாலம்
உயிர் காக்க ஒன்றிணைவோம்….
மிக அவசர மருத்துவ உதவி தேவை
விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025...
காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(நவம்பர் -2025) மாத பங்களிப்பு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன.
நாம் நமது செய்தி இணைய...
சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஒன்றியம்
முத்தூர் ஊராட்சி
முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...
தென்மண்டலம் செய்திகள்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆணையருடன் சந்திப்பு
ஆணையர்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பாக்கியராஜ்,மாவட்ட செயலாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்ட ஊரகவளர்ச்சித்துறை...
மாநில துணைத்தலைவராக நியமித்ததற்கு தலைவருக்கு நன்றி
குமரேசன்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின. மாநில துணைத.தலைவராக தேனி மாவட்டத்தை சார்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவித்தார்.
அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் புதிதாக மாநில துணைத்...
எழுச்சி அடைந்து வரும் 1970ல் தொடங்கிய சங்கம்
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்டத்தில் தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் மீண்டும் சங்கத்தில் இணைந்து வருகின்றனர் என்றார் நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின்...
வடமண்டலம் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை
கடும் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது.
இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...
ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து நிறைவேற்றி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்
கள ஆய்வு
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார்.
*மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...
மேற்கு மண்டலம் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் – சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
வேப்பிலைப்பட்டி மற்றும் திருமனூர் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று 13.09.2025 (சனிக்கிழமை) நடைபெற்றது.
இம்முகாமை மதிப்புமிகு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்...
ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை
கண்டன அறிக்கை
கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன்...
ஊராட்சி செயலாளரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு
கண்டனம்
கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்,தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலரும்,ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முன்னோடியுமான அன்பு சகோதரர் திரு.நரசிம்மன்(எ)முகுந்தன் அவர்கள் இன்று பிற்பகல் 02.12 மணியளவில் எனது வாட்சப் எண் 9386666666 ல் 03 கடிதங்களை...
மத்திய மண்டலம் செய்திகள்
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து...
அரியலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு இடமாறுதல் – சொன்னதை செய்த திட்ட இயக்குநர்
சிவராமன்
நமது இணைய தளத்தில் இடமாறுதல் பற்றிய செய்தி வந்த பிறகு,அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆணையரின் ஆணை முழுமையாக பின்பற்றப்படும் என்றார். சொன்னது போல உத்தரவு வந்துள்ளது.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்...
அரியலூர் மாவட்டத்தில் அடாவடியாக இடமாறுதல் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலை பற்றிய செய்திதான் தலைவா...
எந்த ஒன்றியத்தில் ஒற்றரே...
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவி என்பவரின் அடாவடிக்கு அளவே இல்லையாம் தலைவா..
அரசியல் அழுத்தம்...
பல்சுவை செய்திகள்
அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.
அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...
விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
விளக்கெண்ணெய்யின்...
ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்!
மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர்.
``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...




























