சிறப்பு செய்திகள்
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர்...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை...
தலைநகரை குலுங்க வைக்கும் ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்
சைதாபேட்டை
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடந்து வருகிறது.
மிகப்பெரிய கூட்டத்தால் போக்குவரத்து...
ஊரக வளர்ச்சி துறையில் பணி உயர்வு மற்றும் இட மாற்றம்
நாடாளு மன்ற தேர்தலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை அனைத்து துறைகளிலும் இட மாறுதல் செய்ய உத்தரவு இடப்பட்டது.
அதன்படி ஊரக வளர்ச்சி துறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இணைப்பு பாலம்
சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஒன்றியம்
முத்தூர் ஊராட்சி
முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...
ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்
தேவையும்- சேவையும்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை...
தென்மண்டலம் செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டம்
இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது.
ஊராட்சி ஒன்றியங்கள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
.பழனி ஊராட்சி ஒன்றியம்
கொடைக்கானல் ஊராட்சி...
சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அவரின்...
சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து
சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு
மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர்.
புதிதாக...
வடமண்டலம் செய்திகள்
சுந்தராம்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சுந்தராம்பள்ளி ,
ஊராட்சி தலைவர் பெயர்:Thirupathi. K.vijayalakshmi,
ஊராட்சி செயலாளர் பெயர்R.சுகுமார்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3804,
ஊராட்சி ஒன்றியம்:கந்திலி,
மாவட்டம்:திருப்பத்தூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள்கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:M.G.R.nagar,Thirupathi Vattam,perumalkovil vattam,kailasam pallam, Pudupatti, pudupatti...
பூதம்பாடி ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூதம்பாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:V.கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.சங்கர்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1116,
ஊராட்சி ஒன்றியம்:குறிஞ்சிப்பாடி,
மாவட்டம்:கடலூர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூதம்பாடி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சிப்பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,
சிறுமூர் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்
ஊராட்சி பெயர்:சிறுமூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:S.சூரியகலாசுந்தரம்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜா.K,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1700,
ஊராட்சி ஒன்றியம்:ஆரணி,
மாவட்டம்:திருவண்ணாமலை,
ஊராட்சியின் சிறப்புகள்:ஆஞ்சநேயர் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சிறுமூர்,செட்டிதாங்கல்,பழைய காலனி, புதியகாலனி,அருந்ததியர்பாளையம்,வடக்கு கொட்டாமேடு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆரணி,
ஊராட்சி அமைந்துள்ள...
மேற்கு மண்டலம் செய்திகள்
சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு...
சேலம் மாவட்டம் ஒமலூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 4 கோடி ஊழல் ?
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட
1) புளியம்பட்டி
2) கொல்லப்பட்டி
3) வெள்ளாளப்பட்டி
4) சங்கீதபட்டி
5)சாமிநாயக்கன்பட்டி
6) கோட்டகவுண்டம்பட்டி
7) எட்டிகுட்டைபட்டி
8) நாரயணம்பாளையம்
ஆகிய ஊராட்சிகளில்,
மாவட்ட ஆட்சிதலைவர் பெயரில் நிர்வகிக்கும் கணக்கான தமிழ்நாடு மின்சார வாரியம் / தமிழ்நாடு குடிநீர் வாரியம்...
தொட்டியவலசு ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தொட்டியவலசு,
ஊராட்சி தலைவர் பெயர்:T கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-P ஜெகநாதன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6633,
ஊராட்சி ஒன்றியம்:வெண்ணந்தூர்,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:Allieari Muniyappa Kovi,l paravaulagam vettri vikhas school ,Toyota car company ,
ஊராட்சியில்...
மத்திய மண்டலம் செய்திகள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு
ஊராட்சி ஒன்றியங்கள்
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
திருவையாறு...
தண்டலை ஊராட்சி – அரியலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தண்டலை,
ஊராட்சி தலைவர் பெயர்:R. ரேவதி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-R. ராதாகிருஷ்ணன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6240,
ஊராட்சி ஒன்றியம்:ஜெயங்கொண்டம்,
மாவட்டம்:அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:உலக புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின்...
ஆணைமங்கலம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆணைமங்கலம்,
ஊராட்சி தலைவர் பெயர்:S. விஜி செந்தில்குமார்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-G செல்வகுமார்,
வார்டுகள் எண்ணிக்கை:ஆறு,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2268,
ஊராட்சி ஒன்றியம்:கீழ்வேளூர்
மாவட்டம்
நாகப்பட்டிணம்
ஊராட்சியின் சிறப்புகள்
இராஜராஜ சோழரால் தானமாக சூடாமணிவர்மர்க்கு வழங்கப்பட்ட ஊர் இந்த ஊர் பெருமை பென்னியின்
செல்வன்...
பல்சுவை செய்திகள்
அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.
அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...
விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
விளக்கெண்ணெய்யின்...
ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்!
மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர்.
``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...