fbpx
32.2 C
Chennai
Monday, July 14, 2025

சிறப்பு செய்திகள்

மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்றம்

0
சென்னை:- ஊரக வளர்ச்சித் துறையில் மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்ற அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம) பணியாற்றும் சுருதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம்...

தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக ககன்தீப்சிங் பேடி இஆப

0
கூடுதல் பொறுப்பு தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழக அரசு துறைகளின் முக்கிய...

இணைய தளத்தின் பயணம் இடைவிடாது தொடரும்

0
7 ம் ஆண்டை நோக்கி பயணம் 2020 ஜனவரி 5 முதல் நமது tnpanchayat.com இணைய தளத்தின் பயணம் ஆரம்பம் ஆனது. இதுவரை எந்த தடை வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெரிந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும்...

இணைப்பு பாலம்

காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(ஜூலை -2025) மாத பங்களிப்பு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன. நாம் நமது செய்தி இணைய...

சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சி முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...

ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்

0
தேவையும்- சேவையும் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை...

தென்மண்டலம் செய்திகள்

திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சிவகங்கை புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ்...

களத்தில் கலக்கும் திட்ட இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை

0
யார் ஒற்றரே... விருதுநகர், சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர்களாக புதிதாக பதவி ஏற்றுள்ள இருவரும் பணியில் சேர்ந்த நாள் முதலே களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்களாம் தலைவா... விளக்கமாக கூறுங்க ஒற்றரே... விருதுநகர் மாவட்ட திட்ட...

விருதுநகர் மாவட்ட புதிய திட்ட இயக்குநர்

0
பதவி ஏற்பு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கடந்த 7ம் தேதி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றிய கேசவதாசன் அவர்கள் பதவி உயர்வு பெற்று,...

வடமண்டலம் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை

0
கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது. இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...

ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர்  பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து  நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து  நிறைவேற்றி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்

0
கள ஆய்வு திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார். *மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...

மேற்கு மண்டலம் செய்திகள்

ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை

0
கண்டன அறிக்கை கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன்...

ஊராட்சி செயலாளரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு

0
கண்டனம் கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்,தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலரும்,ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முன்னோடியுமான அன்பு சகோதரர் திரு.நரசிம்மன்(எ)முகுந்தன் அவர்கள் இன்று பிற்பகல் 02.12 மணியளவில் எனது வாட்சப் எண் 9386666666 ல் 03 கடிதங்களை...

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் ஊராட்சி செயலாளர் மகன் தேர்ச்சி

0
தேர்வு முடிவு யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட்டன. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில்,...

மத்திய மண்டலம் செய்திகள்

மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்றம்

0
சென்னை:- ஊரக வளர்ச்சித் துறையில் மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்ற அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம) பணியாற்றும் சுருதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம்...

16 அம்ச கோரிக்கைகள் – திருச்சியில் மாநாடு

0
திருச்சியில் மாநாடு ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாரபாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில. மாநாடு நடைபெறுகிறது. 1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம்...

அரியலூர் திட்ட இயக்குநரின் அதிரடி நடவடிக்கை

0
ஊராட்சி தலைவர் அரியலூர் மாவட்டத்தில் தலையாரி குடிக்காடு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்க திட்ட இயக்குனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். நேர்மையான அந்த முன்னாள்...

பல்சுவை செய்திகள்

அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

0
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...

விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்

0
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள் மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. விளக்கெண்ணெய்யின்...

ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்

0
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்! மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். ``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...

திங்கள் தகவல்

வியாழன் விருந்தினர்

வெள்ளி விவாதமேடை