fbpx
34.2 C
Chennai
Sunday, July 5, 2026

சிறப்பு செய்திகள்

ஊராட்சி செயலாளர் சம்பளம்,பிடிஓக்கள் அலட்சியம் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே..இன்னுமா சம்பள பிரச்சனை. தலைவா...கடந்த மாதம் வரை மாதமாதம் 5ம் தேதிக்குள் ஊராட்சி செயலாளருக்கு சம்பளம் வரவு வைக்கப்பட்டு வந்தது.ஆனால்,நிதி இருந்தாலும் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் போடவில்லையாம்... என்ன காரணம் ஒற்றரே... பிடிஓக்களின் அலட்சியம் மட்டுமே...

திண்டாட்ட நிலையில் திட்ட இயக்குநர்கள் -ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...அதிர்ச்சிகரமான செய்தியா.. ஆமாம் தலைவா...சமீபத்தில் ஊரக வளர்ச்சி துறையில் மிகப்பெரிய இடமாறுதல் நடந்தது அல்லவா.. அதான் தெரியுமே ஒற்றரே...நாம கூட இடமாறுதலும் குழப்பங்களும் என பேசினோமே.. ஆமாம் தலைவா...தென்மாவட்டத்தில் பணிபுரிந்தவர்களை வடக்கே மாறுதல் செய்தனர். குழந்தைகளின்...

கலக்குது கவுண்டர் லாபி – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே... ஊரக வளர்ச்சித்துறையில் சமீபத்தில் 60க்கும் மேற்பட்டோர் இடமாறுதல் உத்தரவு வந்ததல்லவா..அப்போதையே கவுண்டர் சமூக அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அதிருப்தி பேச்சு ஆரம்பித்தது. இப்ப என்ன விசயம் ஒற்றரே.. அதை நிரூபிக்கும் வகையில் செயல்கள்...

இணைப்பு பாலம்

உயிர் காக்க ஒன்றிணைவோம்….

0
மிக அவசர மருத்துவ உதவி தேவை விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025...

காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(ஜூலை-2026) மாத பங்களிப்பு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன. நாம் நமது செய்தி இணைய...

சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சி முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...

தென்மண்டலம் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

0
சோதனை திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் வீட்டில் கடந்த வியாழன் 28.5.2026 அன்று நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரைய்டு செய்துள்ளனர். இவர் கடந்த (2016 to 2021 )தனி அலுவலர் காலத்திலும்...

இறப்பு இழப்பீடாக ஐந்து லட்சம் – ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
தமிழ்நாடு காக்கும் கரங்கள் நிதி உதவி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றிய ஊராட்சி செயலரும்,TNPSA அமைப்பின் மாநில துணைச்செயலாளருமான பாசமிகு சகோதரர் திரு.K.P.கார்த்திக்கேயன் அவர்கள் சாலை விபத்து காரணமாக கடந்த மாதம் இறப்பினை எய்திய நிலையில்...

கிராம மக்கள் பயன்பெற அள்ளிக்கொடுத்த அறக்கட்டளை

0
அர்பணிப்பு பிரைஸ்ட் அறக்கட்டளை(பால்சாமி- ராஜம்மாள்) சார்பாக திருமதி.சினேகலதா பொன்னையா BE,MBA அவர்கள் காரியாபட்டி பகுதியில் செயல்படும் அரசு சுகாதார மையங்களுக்கு  தேவையான பல லட்ச மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வசம்...

வடமண்டலம் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை

0
கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது. இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...

ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர்  பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து  நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து  நிறைவேற்றி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்

0
கள ஆய்வு திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார். *மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...

மேற்கு மண்டலம் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் – சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

0
வேப்பிலைப்பட்டி மற்றும் திருமனூர் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று 13.09.2025 (சனிக்கிழமை) நடைபெற்றது. இம்முகாமை மதிப்புமிகு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்...

ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை

0
கண்டன அறிக்கை கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன்...

ஊராட்சி செயலாளரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு

0
கண்டனம் கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்,தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலரும்,ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முன்னோடியுமான அன்பு சகோதரர் திரு.நரசிம்மன்(எ)முகுந்தன் அவர்கள் இன்று பிற்பகல் 02.12 மணியளவில் எனது வாட்சப் எண் 9386666666 ல் 03 கடிதங்களை...

மத்திய மண்டலம் செய்திகள்

இறப்பு இழப்பீடாக ஐந்து லட்சம் – ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
தமிழ்நாடு காக்கும் கரங்கள் நிதி உதவி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றிய ஊராட்சி செயலரும்,TNPSA அமைப்பின் மாநில துணைச்செயலாளருமான பாசமிகு சகோதரர் திரு.K.P.கார்த்திக்கேயன் அவர்கள் சாலை விபத்து காரணமாக கடந்த மாதம் இறப்பினை எய்திய நிலையில்...

அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை

0
என்ன விசயம் ஒற்றரே... நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம். என்ன சொல்றீங்க ஒற்றரே.. ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...

நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி...

0
ரத்து அறிவிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட...

பல்சுவை செய்திகள்

அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

0
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...

விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்

0
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள் மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. விளக்கெண்ணெய்யின்...

ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்

0
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்! மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். ``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...

திங்கள் தகவல்

வியாழன் விருந்தினர்

வெள்ளி விவாதமேடை