fbpx
27.5 C
Chennai
Friday, January 17, 2025

சிறப்பு செய்திகள்

தனி அலுவலர் காலம் – அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை

0
28 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன. ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும்,...

நகரமயம் ஆகுதலும் – ஊராட்சிகளின் நிலைமையும்

0
12525 தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12525 ஆகும். தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணைப்படி 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைக்கப்பட உள்ளன. அந்த அரசாணையில், நகரங்களுக்கு...

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் – இணைய தள ஆசிரியர்

0
*தமிழர் திருநாள்* விரோதம், குரோதம்,துரோகம் என்ற கெட்டவைகள் கழியட்டும் இந்தாளில் - *போகி* கொடுத்தது எல்லாம் இயற்கையே என கொண்டாடும் எதார்த்த விழா - *பொங்கல்* உன்னத் தந்தவர்களுக்கு தன்னையே தரும் ஜீவன்களுக்கான நிகழ்வு- *மாட்டுப்பொங்கல்* காண்போர் அனைவரிடமும்...

இணைப்பு பாலம்

சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சி முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...

ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்

0
தேவையும்- சேவையும் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை...

தென்மண்டலம் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் – தனி அலுவலர் விவரம்

0
தனி அலுவலர் 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர். மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்) ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்) ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்) அதன்படி...

விருதுநகர் மாவட்டம் – தனி அலுவலர் விவரம்

0
தனி அலுவலர் 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர். மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்) ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்) ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்) அதன்படி...

தூத்துக்குடி மாவட்டம் – தனி அலுவலர் விவரம்

0
தனி அலுவலர் 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர். மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்) ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்) ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்) அதன்படி...

வடமண்டலம் செய்திகள்

சுந்தராம்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:சுந்தராம்பள்ளி , ஊராட்சி தலைவர் பெயர்:Thirupathi. K.vijayalakshmi, ஊராட்சி செயலாளர் பெயர்R.சுகுமார், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3804, ஊராட்சி ஒன்றியம்:கந்திலி, மாவட்டம்:திருப்பத்தூர் , ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள்கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:M.G.R.nagar,Thirupathi Vattam,perumalkovil vattam,kailasam pallam, Pudupatti, pudupatti...

பூதம்பாடி ஊராட்சி – கடலூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பூதம்பாடி, ஊராட்சி தலைவர் பெயர்:V.கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பெயர்:-M.சங்கர், வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1116, ஊராட்சி ஒன்றியம்:குறிஞ்சிப்பாடி, மாவட்டம்:கடலூர் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூதம்பாடி , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சிப்பாடி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,  

சிறுமூர் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:சிறுமூர், ஊராட்சி தலைவர் பெயர்:S.சூரியகலாசுந்தரம், ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜா.K, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1700, ஊராட்சி ஒன்றியம்:ஆரணி, மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:ஆஞ்சநேயர் கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சிறுமூர்,செட்டிதாங்கல்,பழைய காலனி, புதியகாலனி,அருந்ததியர்பாளையம்,வடக்கு கொட்டாமேடு, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆரணி, ஊராட்சி அமைந்துள்ள...

மேற்கு மண்டலம் செய்திகள்

சேலத்தில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் கொண்டாட்ட நிகழ்வு

0
TNPSA சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாகவும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் இன்று ஊராட்சி செயலர் எழுச்சி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு...

சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்

0
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர்...

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்ககோரி ஆர்ப்பாட்டம் – சேலம் மாவட்டதலைவர் கலை....

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை....

மத்திய மண்டலம் செய்திகள்

திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்

0
அரியலூர் புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர். இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார் மாவட்ட தலைவர் தலைமையில் G.சரவணன்,மாவட்ட செயலாளர், த.முத்து,மாவட்ட பொருளாளர் சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...

அரியலூரில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு

0
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.இப்படி...

தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்

0
நிவாரண பொருட்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய...

பல்சுவை செய்திகள்

அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

0
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...

விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்

0
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள் மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. விளக்கெண்ணெய்யின்...

ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்

0
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்! மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். ``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...

திங்கள் தகவல்

வியாழன் விருந்தினர்

வெள்ளி விவாதமேடை