சிறப்பு செய்திகள்
பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம் – அமைச்சர் மூர்த்தி
தமிழ்நாடு பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை...
வெற்றி பெற்ற ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக நாம் வைத்த இரண்டு கோரிக்கைகளும் வெற்றியடைந்துள்ளது!
ஆண்டிப்பட்டி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கனிராஜா அவர்களின் ஊழல் நிரூபிக்கப்பட்டதால்...
தேனியில் திரளும் ஊராட்சி செயலாளர்கள்
காத்திருப்பு போராட்டம்
தேனி மாவட்ட தலைவர் பாசமிகு சகோதரர் குமரேசன் அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் சூழ்ச்சியினால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இச் செயலை கண்டித்து தேனி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகம்...
பல்சுவை செய்திகள்
பெண்ணின் படிப்புக்கு உதவிய பஞ்சாயத்து
இன்றைய காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வியறிவே, பாதுகாப்பாக இருக்கிறது. அதன்மூலம் அவர்கள் வாழ்வில் உயர்வதுடன், தங்களது குடும்பத்தையும் உயர்த்துகின்றனர். எதிர்காலத்துக்கான திட்டங்களையும் வகுக்கின்றனர். இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தாம்...
கிராம வளர்ச்சிக்காக திருமணம் செய்ய மறுத்த பெண்… ஆக்ஷனில் இறங்கிய அரசு!
‘சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என பெண் ஒருவர், முதல்வருக்கு எழுதிய கடிதத்தால், அந்தக் கிராமத்துக்கு தற்போது விடிவு பிறந்துள்ளது.
தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம். இந்த...
சார், மேடம் சொற்களுக்கு தடை விதித்த கிராம பஞ்சாயத்து
நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ‘சார்’, ‘மேடம்’ போன்ற வார்த்தைகளுக்கு தடை விதித்துள்ளது. மாத்தூரில் கடந்த மாதம் நடந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்தில்...
தென்மண்டலம் செய்திகள்
நெகிழி இல்லா ஊராட்சி – வெங்கலக்குறிச்சியில் கிராம சபை தீர்மானம்
இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கலகுறிச்சி ஊராட்சியில்
இன்று 75வது சுதந்திர தினவிழா
ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
தேசிய கொடியை
ஊராட்சி மன்ற தலைவர்
S.D.செந்தில்குமார்
ஏற்றிவைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதனை தொடர்ந்து7 5வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் திரு.செந்தில்குமார்...
வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி
இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கலகுறிச்சி ஊராட்சி
ஊராட்சி மன்ற தலைவர்
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளின்படி
அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொண்டார்.
அதன், முதல்படியாக தனது இல்லத்தில் தேசிய கொடியை...
உடையநாதபுரம் ஊராட்சி தலைவருக்கு விருது
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போட்டர்ஸ் யூனியன் 24 வது மாநில மாநாட்டில்
உடையநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல்
அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஊராட்சி தலைவருக்கு நமது மின்னிதழின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
வடமண்டலம் செய்திகள்
TNPSA-மகத்தான சாதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் சில நிர்வாக காரணங்களால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் ஆலோசனையின்படி மாவட்ட மையம்...
திருவள்ளூர் மாவட்டம்- ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்
திருவள்ளூர மாவட்டம்
15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், பூண்டி, திருத்தணி ஆகிய ஒன்றிய...
சோளிங்கர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி தலைவர்கள்
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் பட்டியல் இதோ...
மேற்கு மண்டலம் செய்திகள்
விலாரிபாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
விலாரிபாளையம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விலாரி பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் திருமதி M. செல்வராணி மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் உதவி...
தூய்மையான ஊராட்சி – சோமம்பட்டி கிராமசபையில் மக்கள் உறுதி
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளிலும் மேதின கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
சோமம்பட்டி கிராம சபை கூட்டத்தில், சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சோமம்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவர்...
இரங்கல் செய்தி – சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சேலம் மாவட்டம்
அயோயாத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் மின்னம்பள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் அவர்களின் தந்தை வீரன் அவர்கள் இயற்கை எய்தினார்.
அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம் என சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்...
மத்திய மண்டலம் செய்திகள்
அரசின் திட்டங்களை தேடித்தேடி நடைமுறைப் படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் ( TNSDC ) மற்றும் பிரதாபராமபுரம் ஊராட்சி இணைந்து ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவித்தொகையுடன் கூடிய மூன்று மாத கால...
இயற்கையை காக்க பிளாஸ்டிக்கை ஒழிப்போம் – பெருமைப்படும் வகையில் பிரதாபராமபுரம் ஊராட்சி
வணக்கத்திற்குரிய பிரதாபராமபுரம் ஊராட்சி பொதுமக்களின் கவனத்திற்கு நமது ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் பிரதாபராமபுரம் நெகிழி மறுசுழற்சி மையம் ஊராட்சி மூலமாக துவங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய நெகிழிப் பைகள் இதர...
பிரதாபராமபுரத்தில் மாற்றுதிறனளிக்கான சபை
பிரதாபராமபுரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சபை மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையை கோரிக்கைகளாக முன்வைக்கவும் மாற்றுத்திறனாளி துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் உதவித் திட்டங்களை எடுத்துரைத்தனர்.
.ஊராட்சியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு...
வம்பளந்தான் முக்கு
பத்மா சேஷாத்ரி பள்ளியும்- சிவகங்கை திமுகவும்,பொள்ளாச்சி அதிமுகவும்
பத்மா சேஷாத்ரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது திமுக அரசு.
சபாஷ்...இது போன்ற கொடூரனுக்கு தக்க தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.
பத்மா...
கழகத்தில் கலகம் – அதிமுகவில் அதிரடி
அனைத்து அதிமுக வேட்பாளர்களும் தேர்தலுக்காக கட்சி தலைமையிலிருந்து 12சி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 9சியோடு நிறுத்திவிட்டனர்.
மீதம் உள்ள 3சி வந்துவிடும் என கூறியதை நம்பி,கடன் வாங்கி செலவழித்துள்ளனர்.
இதுவரை அவர்களுக்கு 3சி வந்து...
போடி தொகுதியில் பட்டுவாடா முடிந்தது
2021 ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என ஆணையம் அறிவித்துவிட்டது.
தேர்தல் நடைமுறை நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்து விட்டது. பல்வேறு விதிகளை ஆணையம் நடைமுறைப்படுத்தும் என...
இந்த வாரம்
துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...
2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான
சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை
துலாம் : தொட்டது துலங்கும் முக்கிய விஷயங்கள்...
மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...
2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான
சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை
மேஷம் : நிறைகுறைகள் இருக்கும். தாயார் வழியில்...
துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி...
2021 பிப்ரவரி 22 – முதல், பிப்ரவரி 28 வரையிலான
சார்வரியாண்டு மாசி 10 -ஆம் தேதி முதல் மாசி 16 – மாதம் தேதி வரை
துலாம் : கணவன் மனைவியிடையிடையை மனகசப்புகள வந்து...
பயனுள்ள தகவல்கள்
கொரோனா வரும் முன் தடுப்போம் – CLEVIRA
கரோனா வைரஸ் தொற்றால் காய்ச்சல், சளி, உடல்வலி என்றெல்லாம் துன்பப்படும் பலருக்கும் முழுவதுமே மூலிகைகளாலும், பக்க விளைவுகள் இல்லாமலும் ஒரு ஆயுர்வேத மருந்து தயாரிக்கப்பட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இது மத்திய அரசின்...
ஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா – செய்வது எப்படி?
அவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
காய்ந்த...
வெரும் பத்து நிமிடத்தில் பாதாம் கீர் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு - 25
சர்க்கரை - 1/4 கிலோ
ஏலக்காய்...
குலதெய்வ வழிபாடு
மேட்டுப்பளையூர் மத்தூர் மாரியம்மன் கோவில் – சிறப்பு பார்வை
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த...
சக்தி வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் – சிறப்பு பார்வை
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு...
பக்தர்களின் மனக் குறைகளை தீர்க்கும் பிறைசூடிய பெருமாள் – சிறப்பு பார்வை
பிறைசூடித் திகழும் சிவபெருமானைச் `சந்திரமௌலி' என்று போற்றுவோம். அவ்வாறே திருமாலும் பிறைசூடித் திகழ்கிறார் ஒரு திருத்தலத்தில்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவ க்ஷேத்திரம் தலைச்சங்காடு. இங்குள்ள அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயிலில்தான், பெருமாள் பிறைசூடிய...