சிறப்பு செய்திகள்
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை...
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் – ஒற்றர் ஓலை
ஆணையரால் மட்டுமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என கூறுகிறார்கள் தலைவா...
யார் அவர்கள்,என்ன விவரம் ஒற்றரே.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக இரண்டு ஆயிரம் மட்டுமே என்ற நிலை இன்றும் உள்ளதாம். காலமுறை ஊதிய முறைக்குள்...
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்
பெறுநர்.
மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்
செயலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
அய்யா
பொருள்: ஊரகவளர்ச்சித்
துறையில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டல்-தொடர்பாக
பார்வை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நாள்:8.02.25
1.ஊரகவளர்ச்சி துறையில் 12525கிராம ஊராட்சிகள்...
இணைப்பு பாலம்
சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஒன்றியம்
முத்தூர் ஊராட்சி
முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...
ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்
தேவையும்- சேவையும்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை...
தென்மண்டலம் செய்திகள்
குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை...
நெல்லையில் ஊராட்சி செயலாளர் படுகொலை
திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.
அவரின்...
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நெல்லை TNPSA சார்பாக
உயர் அலுவலர்கள்
சந்திப்பு நிகழ்வுகள் இன்று நடைப்பெற்றது
திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும் மதிப்பிற்க்கும் மரியாதைக்குரிய உயர்திருவாளர்கள் ஐயா,திட்ட இயக்குநர், /மகளிர் திட்ட இயக்குநர், /உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) /உதவி...
வடமண்டலம் செய்திகள்
சுந்தராம்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சுந்தராம்பள்ளி ,
ஊராட்சி தலைவர் பெயர்:Thirupathi. K.vijayalakshmi,
ஊராட்சி செயலாளர் பெயர்R.சுகுமார்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3804,
ஊராட்சி ஒன்றியம்:கந்திலி,
மாவட்டம்:திருப்பத்தூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள்கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:M.G.R.nagar,Thirupathi Vattam,perumalkovil vattam,kailasam pallam, Pudupatti, pudupatti...
பூதம்பாடி ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூதம்பாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:V.கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.சங்கர்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1116,
ஊராட்சி ஒன்றியம்:குறிஞ்சிப்பாடி,
மாவட்டம்:கடலூர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூதம்பாடி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சிப்பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,
சிறுமூர் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்
ஊராட்சி பெயர்:சிறுமூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:S.சூரியகலாசுந்தரம்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜா.K,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1700,
ஊராட்சி ஒன்றியம்:ஆரணி,
மாவட்டம்:திருவண்ணாமலை,
ஊராட்சியின் சிறப்புகள்:ஆஞ்சநேயர் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சிறுமூர்,செட்டிதாங்கல்,பழைய காலனி, புதியகாலனி,அருந்ததியர்பாளையம்,வடக்கு கொட்டாமேடு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆரணி,
ஊராட்சி அமைந்துள்ள...
மேற்கு மண்டலம் செய்திகள்
உதாரணமாக திகழும் ஊராட்சி செயலாளர் – பாராட்டுமா அரசு?
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் 06.09 2002 முதல் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் நான் எனது பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி அவர்களின் பொருளாதார நிலைகளில்...
சேலத்தில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் கொண்டாட்ட நிகழ்வு
TNPSA
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாகவும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் இன்று ஊராட்சி செயலர் எழுச்சி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு...
சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர்...
மத்திய மண்டலம் செய்திகள்
உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான...
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
அரியலூரில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.இப்படி...
பல்சுவை செய்திகள்
அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.
அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...
விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
விளக்கெண்ணெய்யின்...
ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்!
மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர்.
``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...