fbpx
32.7 C
Chennai
Wednesday, July 29, 2026

சிறப்பு செய்திகள்

உரிமைக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டம் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...பரபரப்பு செய்தியா? ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட இயக்குநராக வனத்துறை அதிகாரிகளை (IFS) நியமனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காட்டை காட்டிலும் நாட்டிலும் அதிக விலங்குகள் வாழ்கிறதோ ஒற்றரே... சரியாக சொன்னீர் தலைவா..இப்படி...

திசை தெரியா ஊரக வளர்ச்சி துறைக்கு வரும் குரூப் 1 அதிகாரிகளின் நிலை?

0
சென்னை இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார். அதில்,10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அந்த அதிஷ்டம் இல்லா அதிகாரிகளை நமது இணைய...

எங்கே போகிறது?ஊரக வளர்ச்சி துறையில் வனத்துறை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...வித்தியாசமான செய்தியாக உள்ளது. ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இஆப அதிகாரிகளை  நியமித்து வந்தனர்.அதனையே, துறை அதிகாரிகளின் பணி உயர்வு பாதிக்கப்படுவதாக அதிருப்தி நிலவி வந்தது. ஐஎப்எஸ் அதிகாரி நியமனம்...

இணைப்பு பாலம்

உயிர் காக்க ஒன்றிணைவோம்….

0
மிக அவசர மருத்துவ உதவி தேவை விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025...

காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(ஜூலை-2026) மாத பங்களிப்பு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன. நாம் நமது செய்தி இணைய...

சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சி முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...

தென்மண்டலம் செய்திகள்

தென்காசி மாவட்டம் – புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு

0
ஊரக வளர்ச்சித்துறை தென்காசி மாவட்ட புதிய திட்ட இயக்குநராக சிவராமன் அவர்கள் இன்று பதவி ஏற்றார். அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த இடமாறுதல் உத்தரவுப்படி தென்காசி மாவட்ட திட்ட இயக்குநராக...

வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

0
சோதனை திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் வீட்டில் கடந்த வியாழன் 28.5.2026 அன்று நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரைய்டு செய்துள்ளனர். இவர் கடந்த (2016 to 2021 )தனி அலுவலர் காலத்திலும்...

இறப்பு இழப்பீடாக ஐந்து லட்சம் – ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
தமிழ்நாடு காக்கும் கரங்கள் நிதி உதவி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றிய ஊராட்சி செயலரும்,TNPSA அமைப்பின் மாநில துணைச்செயலாளருமான பாசமிகு சகோதரர் திரு.K.P.கார்த்திக்கேயன் அவர்கள் சாலை விபத்து காரணமாக கடந்த மாதம் இறப்பினை எய்திய நிலையில்...

வடமண்டலம் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை

0
கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது. இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...

ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர்  பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து  நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து  நிறைவேற்றி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்

0
கள ஆய்வு திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார். *மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...

மேற்கு மண்டலம் செய்திகள்

தலைவாசல் ஒன்றிய பெண் மண்டல துணை அலுவலர்களின் அடாவடி வசூல் -ஒற்றர் ஓலை

0
வசூல் வேட்டையா ஒற்றரே... ஆமாம் தலைவா...சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்தில் மூன்று பெண் மண்டல வளர்ச்சி அலுவலர்களின் வசூல் வேட்டைக்கு அளவே இல்லையாம். விளக்கமாக சொல்லுங்க ஒற்றரே... தலைவாசல் ஒன்றியம் மண்டலம் 1,2,5 என மூன்று மண்டலங்களில்...

உங்களுடன் ஸ்டாலின் – சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

0
வேப்பிலைப்பட்டி மற்றும் திருமனூர் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று 13.09.2025 (சனிக்கிழமை) நடைபெற்றது. இம்முகாமை மதிப்புமிகு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்...

ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை

0
கண்டன அறிக்கை கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன்...

மத்திய மண்டலம் செய்திகள்

இறப்பு இழப்பீடாக ஐந்து லட்சம் – ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
தமிழ்நாடு காக்கும் கரங்கள் நிதி உதவி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றிய ஊராட்சி செயலரும்,TNPSA அமைப்பின் மாநில துணைச்செயலாளருமான பாசமிகு சகோதரர் திரு.K.P.கார்த்திக்கேயன் அவர்கள் சாலை விபத்து காரணமாக கடந்த மாதம் இறப்பினை எய்திய நிலையில்...

அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை

0
என்ன விசயம் ஒற்றரே... நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம். என்ன சொல்றீங்க ஒற்றரே.. ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...

நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி...

0
ரத்து அறிவிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட...

பல்சுவை செய்திகள்

அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

0
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...

விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்

0
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள் மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. விளக்கெண்ணெய்யின்...

ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்

0
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்! மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். ``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...

திங்கள் தகவல்

வியாழன் விருந்தினர்

வெள்ளி விவாதமேடை