ஊரடங்கில் உன்னத சேவை; பரிசளித்து போலீசார் நன்றி
ஊரடங்கில் உன்னத சேவை யாற்றும், போக்குவரத்து போலீசாருக்கு, 53 நாட்களாக தேநீர் வழங்கிய, தனியார் நிறுவன ஊழியருக்கு, போலீசார் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24, நள்ளிரவு முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர்.
இது, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூர்...
பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்
பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை
ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு
ஊமங்கலம் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்
நெய்வேலி, ஊமங்கலம் ஊராட்சி, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப்பள்ளியில் தூய்மை காவலர்களுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கு பள்ளி வளாகத்தில்
அரிசி காய்கறி முக கவசம் கொரோனா நிவாரணம் ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரோஜினி ரவிச்சந்திரன் மூலம் வழங்கப்பட்டது
எங்கள் முகநூல் பக்கம்
மேலும் செய்திகளுக்கு
காக்களூர் ஊராட்சி -“மக்கள் சேவையே மகேசன் சேவை”
திருவள்ளூர் மாவட்டம்
காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுபத்ரா இராஜ்குமார் B.com தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் #மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு கிராம சுற்று பகுதிகளில் மிக ...
பரவளூர் கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் மணிமுக்தாறு பாசன விவசாயிகள் சங்க ம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள விவசாய நிலத்தில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின்சார திருத்த சட்டத்தை...
கொரோனா தடுப்பு… உலகம்பட்டு சுறுசுறுப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள்.. நாடுமுழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த செய்திகளில் ஒன்று....
கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள்...
தையூர் தொழிலாளர்கள் கட்டடம்
காஞ்சிபுரம் மாவட்டம்
தையூரில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டு கட்டடம், தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்டு உள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், தையூர் கிராமத்தில், தொழிலாளர்கள் நலனுக்காக, 2016ல், 1 ஏக்கர் பரப்பில், துாங்கும் ஓய்வு அறை அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம், 13 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.
இங்கு, 1,000 பேர்...
வ.களத்தூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர்க்க முயற்சி
பெரம்பலூர் மாவட்டம்
வ.களத்தூர் மில்லத் நகர்,வண்ணாரம் பூண்டி, மேலத்தெரு மற்றும் மேட்டுச்சேரி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, புதிய குடிநீர் ஆழ்துளைக்கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பொறியாளர் வரவழைக்கப்பட்டு, இடங்களை ஆய்வு செய்து, மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளனர்.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை...
வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர் ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.
ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.