திருவண்ணாமலை
பில்லாந்தி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
பில்லாந்தி
2. ஊராட்சி தலைவர் பெயர்
திருமதி ராதாம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
ரகு
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
1600 (approx)
6. ஊராட்சி ஒன்றியம்
செய்யார்
7. மாவட்டம்
திருவண்ணாமலை
8. ஊராட்சியின் சிறப்புகள்
--------------?
9. ஊராட்சியில் உள்ள...
தேத்துறை ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம்
D.ராதிகாகுமாரராஜா MA M.ED ஊ.ம.தலைவர்
S.தயாளன் ஊ.ம.து.தலைவர்
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
V.செல்வராஜ்
K.தியாகராஜன்
V.பூங்கொடிவெங்கிடேசன்
P.கற்பகம்பச்சையப்பன்
K.மகாதேவிகுமார்்
இவர்களின் மக்கள் பணி சிறக்க நமது இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.
பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்
பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை
ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து...
கொரோனா தடுப்பு… உலகம்பட்டு சுறுசுறுப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள்.. நாடுமுழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த செய்திகளில் ஒன்று....
கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர...
வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி...
ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.
பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்...
ஓசூர் ஊராட்சியில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருள்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் உள்ள மதுரா காலனி பிளேமின் ராஜா அவர்கள் தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.
அப்போது ஊராட்சி மன்றத் தலைவர்...
பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் தலைவர்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் கொரொனா விழிப்புணர்வு செய்தி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
பாதூர் மற்றும் ஜீவா நகர் பகுதியில் நாசினி தெளிக்கப்பட்டது,அனைவரும்...
ஓசூர் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓசூர் ஊராட்சி செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளருமான வந்தவாசி V.சுரேஷ் அவர்களிடம் நமது இணையததின் சார்பாக பேசினோம்.
எங்கள் ஊராட்சியின் தலைவராக E.சந்திரஹாசன்...
பாதூர் ஊராட்சியில் கபசுர சூரணம் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சி தலைவர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் இணைந்து,பொதுமக்கள் அனைவருக்கும் வீடுவீடாக கபசுர சூரணத்தை விதியோகித்தனர்.
சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு...
அனபதுர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – அனக்காவூர்
பஞ்சாயத்து – அனபதுர்
அனபதுர் திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 83 கி மீ தொலைவில்...
அனபதுர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – அனக்காவூர்
பஞ்சாயத்து – அனபதுர்
அனபதுர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனகாவுர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
அனபதுர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 83 கி மீ தொலைவில்...
ஆலத்துறை – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – அனக்கவுர்
பஞ்சாயத்து – ஆலத்துறை
ஆண்கள் - 745
பெண்கள் - 692
மொத்தம் - 1,437
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்துறை கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது...
அலத்துர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – செய்யார்
பஞ்சாயத்து – அலத்துர்
ஆண்கள் - 926
பெண்கள் - 914
மொத்தம் - 1,840
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அலதூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக்...
ஆலத்தூர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவண்ணாமலை
தாலுக்கா – செய்யார்
பஞ்சாயத்து – ஆலத்தூர்
ஆண்கள் - 926
பெண்கள் - 914
மொத்தம் - 1,840
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக்...
அக்கூர் – திருவண்ணாமலை மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - திருவண்ணாமலை
தாலுக்கா - செய்யாறு
பஞ்சாயத்து - அக்கூர்
ஆண்கள் - 1,454
பெண்கள் - 1,442
மொத்தம் - 2,896
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அக்கூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக்...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு...