வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டம்

பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற  தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர்  ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.

Also Read  பரவளூர் கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்