கீழச்சொரிக்குளம் ஊராட்சி
கீழச்சொரிக்குளம் ஊராட்சி /Keelachorikulam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது கீழச்சொரிக்குளம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
அலவாக்கோட்டை ஊராட்சி
அலவாக்கோட்டை ஊராட்சி / Alavakottai Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டாரத்தில் அமைந்துள்ளது அலவாக்கோட்டை. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
அனைத்து ஊழியர்களின் உள்ளம் கவர்ந்த திட்ட இயக்குநர்
நல்லதை பாராட்டுவோம்
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.
நம்மிடம் ஊராட்சி செயலாளர் ஒருவர் பேசியபோது, தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமை காட்டுவார்.நன்றாக...
ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது.
பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திரு க.பழனியப்பன் இருவரும் இணைந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில்...
பாட்டம் ஊராட்சி
பாட்டம் ஊராட்சி /Pattam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பாட்டம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் உ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
உபதலைவர்;திருமதி.S.ஆனந்தவள்ளி ,ஊராட்சி உறுப்பினர்கள்- திருமதி.K.பாண்டிமீனாள்,திருமதி.K.சொர்ணவள்ளி,திருமதி.L.செல்வராணி,திருமதி.M.ஜமுனா,திருமதி.K.சுகந்தி,திரு.P.சதீஸ்குமார்,திருமதி.J.குளோரியாராணி,திருமதி.S.லூலூர்துமெர்சி, ஊராட்சி செயலர் மு. கௌரிதுரை மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பணம்
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது
இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு முறையான புகார் மனுவை அனுப்பி வைத்தார்.
அந்த புகாரின்...
எஸ். வாகைகுளம் ஊராட்சி
எஸ். வாகைகுளம் ஊராட்சி / S.VAGAIKULAM Panchayatத
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சியில், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
மாரநாடு ஊராட்சி
மாரநாடு ஊராட்சி / Maranadu Panchaya
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மாரநாடு. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
செம்பனூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி பெயர்:செம்பனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:ராக்கம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-விஜயலெட்சுமி,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2020,
ஊராட்சி ஒன்றியம்:காளையார்கோவில்,
மாவட்டம்:சிவகங்கை,
ஊராட்சியின் சிறப்புகள்:நீர் நிலைகள் அதிகம் உள்ள ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்::செம்பனூர் அன்னாநகர் R.புக்குளி மேலச்சூரவந்தி கீழச்சூரவந்தி N.பெருங்கரை தச்சனேந்தல் கள்ளிக்குடி கன்னகிபுரம் கலசாங்குடி நென்மேனி ஆள்பட்டவிடடுதி இரும்பூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...































