பொட்டப்பாளையம் ஊராட்சி
பொட்டப்பாளையம் ஊராட்சி / Pottapalayam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பொட்டப்பாளையம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
சோழபுரம் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
சோழபுரம் ஊராட்சி
2. ஊராட்சி தலைவர் பெயர்
இரா.சேவியர்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
நீ.முத்துக்குமரன்
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3116
6. ஊராட்சி ஒன்றியம்
சிவகங்கை
7. மாவட்டம்
சிவகங்கை
8. ஊராட்சியின் சிறப்புகள்
1. 800 வருடங்கள் பழமையான சிவன் கோவில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் இந்தக்...
கல்லூரணி ஊராட்சி
கல்லூரணி ஊராட்சி KALLOORANI Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது கல்லூரணி ஊராட்சி. இது சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
மைக்கேல்பட்டிணம் ஊராட்சி
மைக்கேல்பட்டிணம் ஊராட்சி / Michealpattinam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மைக்கேல்பட்டிணம். இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து
சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு
மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர்.
புதிதாக பொறுப்பேற்றவர்களின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
டி. வேலாங்குளம் ஊராட்சி
டி. வேலாங்குளம் ஊராட்சி T.velangulam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது டி. வேலாங்குளம் . இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7...
ஒக்குப்பட்டி ஊராட்சி
ஒக்குப்பட்டி ஊராட்சி / okkupatti Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டாரத்தில் அமைந்துள்ளது ஒக்குப்பட்டி. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை மாவட்டம்
திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கூறிய விடயங்களை கனிவுடன் கேட்டுக்கொண்டார்...
திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும்,
திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார்.
சிங்கம்புணரியில் உள்ள வலையபட்டி, கலுங்குபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பை பட்டி, திருப்பதி பட்டி, இந்திரா நகர்,...