ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம்

மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள் , ஊராட்சி செயலர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நிவாரணப் பொருட்களை திருமதி நிவேதா முருகன் வழங்கினார்

Also Read  தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி