fbpx
26.7 C
Chennai
Sunday, July 19, 2026

மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி 2. ஊராட்சி தலைவர் பெயர் செ.செய்யது இப்ராஹீம் 3. ஊராட்சி செயலாளர் பெயர் மு.குமார் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6300 6. ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் 7. மாவட்டம் தென்காசி 8. ஊராட்சியின் சிறப்புகள் ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.... வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும் தகவல்:- குமார்

அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் அரியநாயகிபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல். ...

கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி நடந்துள்ளது.

மலையான்குளம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மலையான்குளம் , ஊராட்சி தலைவர் பெயர்:K.மாரியம்மாள் , ஊராட்சி செயலாளர் பெயர்:D.குமார் , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3267, ஊராட்சி ஒன்றியம்:மேலநீலிதநல்லூர் , மாவட்டம்:தென்காசி , ஊராட்சியின் சிறப்புகள்:நூற்பு ஆலை ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Malayankulam, indira nagar, fathima nagar, jd nagar, yesunathapuram , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சங்கரன்கோவில், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தென்காசி, ஊராட்சியின்...

அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்

0
தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை...

அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
ஊராட்சி பெயர் அரியநாயகிபுரம் ஊராட்சி தலைவர் பெயர் சு.சண்முகவேல் ஊராட்சி செயலாளர் பெயர் கோ.லட்சுமணன் வார்டுகள் எண்ணிக்கை 12 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 8140 ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் மாவட்டம் : தென்காசி ஊராட்சியின் சிறப்புகள் ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஊராட்சியாகவும் உள்ளது.அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்....

பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது. ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று. தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது... சிக்கிய செய்திதான் இது... தென்காசி...

தெற்கு குருவிகுளம் ஊராட்சி- தென்காசி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:தெற்கு குருவிகுளம், ஊராட்சி தலைவர் பெயர்:ம. குணசுந்தரி, ஊராட்சி செயலாளர் பெயர்அ. ஞானமணி, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3950, ஊராட்சி ஒன்றியம்:குருவிகுளம், மாவட்டம்:தென்காசி, ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கே. புதூர்,மீனாட்சிபுரம்,இராமனேரிஅழகனேரி ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி சங்கரன்கோவில் ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி தென்காசி

கூட்டத்திற்கு வராத ஊராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்க

0
விடுநர் ரா.சந்திரன் 3.வது வார்டு உறுப்பினர் 7/199 தெற்கு தெரு கள்ளம்புளி பொய்கை ஊராட்ச்சி கடையநல்லூர் வட்டம் தென்காசி மாவட்டம் செல்:9344500490 பெறுநர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் பொய்கை ஊராட்சி அலுவலகம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தென்காசி மாவட்டம் பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து கொள்ளாத துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கோருதல் தொடர்பாக வணக்கம்...

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை  வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்