தெற்கு குருவிகுளம் ஊராட்சி- தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:தெற்கு குருவிகுளம்,
ஊராட்சி தலைவர் பெயர்:ம. குணசுந்தரி,
ஊராட்சி செயலாளர் பெயர்அ. ஞானமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3950,
ஊராட்சி ஒன்றியம்:குருவிகுளம்,
மாவட்டம்:தென்காசி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கே. புதூர்,மீனாட்சிபுரம்,இராமனேரிஅழகனேரி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்
தென்காசி மாவட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை...
அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்
அரியநாயகிபுரம்
ஊராட்சி தலைவர் பெயர்
சு.சண்முகவேல்
ஊராட்சி செயலாளர் பெயர்
கோ.லட்சுமணன்
வார்டுகள் எண்ணிக்கை
12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8140
ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
மாவட்டம்
: தென்காசி
ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஊராட்சியாகவும் உள்ளது.அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்....
சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து...
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி
அரியநாயகிபுரம் பஞ்சாயத்து-தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சிவிவேகானந்தர் தெரு,,,, முருகன் கோவில் தெற்கு தெருவிலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படுகிறது.
மேலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படும் இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பும்,,,, சுய உதவி குழு கட்டிட க தெருக்களில் பேவர் பிளாக்...
மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300
6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
7. மாவட்டம்
தென்காசி
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.... வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும்
தகவல்:- குமார்
சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.
அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில் தூய்மை காவலர்கள்...
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது...
சிக்கிய செய்திதான் இது...
தென்காசி...