கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு தெருவில் சுகாதார பணியாளர்களின் சுகாதார பணிகளின் படங்கள்.

தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்

Also Read  கொரோனா மனித சிறுகுடலை விரும்பி உண்ணும் : பதற வைக்கும் உண்மை!