தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தென்காசி மாவட்டம்
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள குலசேகரபட்டி ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெரிய ஊராட்சி ஆகும். இதே ஊராட்சியில் பத்தாயிரத்திற்கு நெருக்கமாக இரு ஊராட்சிகள் உள்ளன.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள களப்பாகுளம் ஊராட்சி,மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஊராட்சி ஆகும்.