ஊரக வளர்ச்சி துறையில் பணி உயர்வு மற்றும் இட மாற்றம்

நாடாளு மன்ற தேர்தலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை அனைத்து துறைகளிலும் இட மாறுதல் செய்ய உத்தரவு இடப்பட்டது.

அதன்படி ஊரக வளர்ச்சி துறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் - சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி