ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமனம்

பணி மாற்றம்

தமிழக அரசு அறிவித்துள்ள இடமாறுதல் ஆணைப்படி, ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செலாளராக இருந்த கருணாகரன் இஆப ஓய்வு பெற்றதால், துறையின் சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமிக்கப் பட்டுள்ளார்.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?