சோழபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
மே தின கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு இரா சேவியர்,துணைத் தலைவர் எஸ் முத்துலட்சுமி,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி...
முத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
முத்தூர் ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் தலைவர் திருமதி ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
2022.2023 ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமற்றும் காவேரி கூட்டு குடி தீர் திட்டம் தங்கு தடையின்றி வழங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மானபாக்கி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவி மு.முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மந்திதோப்பு ஊராட்சியில் தொழிலாளர் தின கிராமசபை
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சமுதாய நலக்கூடம் வைத்து இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி முத்துலட்சுமி மணி அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை...
மேலாத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்,மேலாத்தூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் ஏ பி சதீஷ்குமார் டி எம் இ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது.
கிராம சபையில் துணைத்தலைவர் ஏ பக்கீர் முகைதீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள்...
கடையநல்லூர் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன.
நயினாகரம்
சொக்கம்பட்டி
புண்ணியபுரம்
போகநல்லூர்
திரிகூடபுரம்
பொய்கை
கம்பனேரி
புதுக்குடி
காசிதர்மம்
கொடிக்குறிச்சி
குலையனேரி
ஊர்மேலனிஅழகியன்
நெடுவயல்
ஆனைக்குளம்
இடைக்கல்
வேலாயுதபுரம். இந்த ஊராட்சிகளில் மொத்தம் எழுபது ஆயிரத்திற்கும்...
குத்துக்கல்வலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி.
சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சிற்றூர்கள்
அழகப்பபுரம்
அலங்காநகர்
அண்ணாநகர்
பாரதிநகர்
அய்யபுரம்
கேஆர்.காலனி
குத்துக்கல்வலசை
சிவந்திநகர்
சுப்பிரமணியபுரம்
வேதம்புதூர்
ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
காசிமேஜர்புரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு சிற்றூர்கள் கிடையாது.
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
குலசேகரப்பேரி புதூர்
பழைய குற்றாலம்
பண்ணைய தெரு
செண்பகாதேவி
ஆயிரப்பேரி