புல்வாய்க்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,

ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,

ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,

வார்டுகள் எண்ணிக்கை:6,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,

ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,

மாவட்டம்:விருதுநகர்,

ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய சிறப்பான கிராமம். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழும் சீர்மிகு கிராமம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நமச்சிவாயபுரம், புல்வாய்க்கரை, கலிங்கி, அய்யனார்புரம், நேர்த்தியாயிருப்பு,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மயான சாலை மற்றும் அதன் அருகில் உள்ள ஓடையை கடக்க சிறு பாலம்.

Also Read  சிறுவளையம் ஊராட்சி - ராணிப்பேட்டை மாவட்டம்