Tag: ஊராட்சி
ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர்...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை...
சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு...
திண்டுக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டம்
இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது.
ஊராட்சி ஒன்றியங்கள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
.பழனி ஊராட்சி ஒன்றியம்
கொடைக்கானல் ஊராட்சி...
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு
ஊராட்சி ஒன்றியங்கள்
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
திருவையாறு...
சேலம் மாவட்டம் ஒமலூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 4 கோடி ஊழல் ?
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட
1) புளியம்பட்டி
2) கொல்லப்பட்டி
3) வெள்ளாளப்பட்டி
4) சங்கீதபட்டி
5)சாமிநாயக்கன்பட்டி
6) கோட்டகவுண்டம்பட்டி
7) எட்டிகுட்டைபட்டி
8) நாரயணம்பாளையம்
ஆகிய ஊராட்சிகளில்,
மாவட்ட ஆட்சிதலைவர் பெயரில் நிர்வகிக்கும் கணக்கான தமிழ்நாடு மின்சார வாரியம் / தமிழ்நாடு குடிநீர் வாரியம்...
சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அவரின்...
சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து
சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு
மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர்.
புதிதாக...
தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட...
சுந்தராம்பள்ளி ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சுந்தராம்பள்ளி ,
ஊராட்சி தலைவர் பெயர்:Thirupathi. K.vijayalakshmi,
ஊராட்சி செயலாளர் பெயர்R.சுகுமார்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3804,
ஊராட்சி ஒன்றியம்:கந்திலி,
மாவட்டம்:திருப்பத்தூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள்கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:M.G.R.nagar,Thirupathi Vattam,perumalkovil vattam,kailasam pallam, Pudupatti, pudupatti...