Tag: ஊராட்சி
ஒரு பக்க சார்பு நிலை – சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய...
கூட்டம்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07.02.26 அன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலும் மாவட்டச் செயலாளர்...
ஓய்வூதியம் , ஊராட்சி செயலாளர்கள் போராட்டம், உண்மை நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...முக்கிய செய்தியா?
ஆமாம் தலைவா...முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கையாக பணியிடைநீக்கத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் வந்து கொண்டே இருக்கிறது. போராடும் எந்த துறை ஊழியர்கள்...
ஓய்வூதிய கோப்பும்,ஊராட்சி செயலாளர்கள் போராட்டமும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மறுபடியும் சைதாபேட்டை அதகளப்படுதே.
ஆமாம் தலைவா...8 நாள் போராட்ட இடைநிறுத்தம் முடிந்து, மீண்டும் ஊராட்சி செயலாளர்கள் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தொடர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்க...
ஏமாற்று அறிவிப்பு,தொடரப்போகும் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஒற்றர் ஓலை
நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஊராட்சி செயலாளர்களுக்கு 3400 ஓய்வூதியம் என அறிவித்தாரே தெரியுமா மன்னா?
ஆம் ஒற்றரே..சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களோடு சேர்த்து அறிவித்தாரே அதுதானே சொல்ல வருகிறீர்?
ஆம் மன்னா..அந்த அறிவிப்பை ஊராட்சி செயலாளர்கள் எதிர்க்கிறார்களாம்.ஒத்திவைக்கப்பட்ட...
மீண்டும் போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கூறியுள்ளதாவது..
தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்கள் 2018 ஆம் ஆண்டு முதல்...
சிவகங்கை மாவட்ட பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
மக்கள் கும்மி அடித்தும் கோலம் போட்டும் மரக்கன்றுகள் நட்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை ஊராட்சி...
தற்காலியமாக போராட்டம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
*போராட்டம் ஒத்திவைப்பு*
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் சங்கம் நடத்தி வந்த தொடர் போராட்டம், இன்று ஆணையர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததால் பிப்ரவரி 8ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்...
சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் – ஒன்றியங்களில் குடும்பத்தினர் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
தலைவா...ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தி.
ஆமாம் ஒற்றரே...தினசரி ஊடகங்களில் தினசரி ராசிபலன் செய்தி போல ஊராட்சி...
ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – தேர்தல் நேரம் – ஆளும்கட்சிக்கு சிக்கல்
ஓய்வூதியம்
தமிழக அரசின் உறுதிபடுத்தப்பட்ட ஓயவூதிய திட்டத்தில் இணைக்க கோரி தொடர்போராட்டத்தை சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் தற்போது தனி அலுவலர் காலம் நடந்து வருவதால், ஊராட்சிகளின் மக்கள் பணி ஒட்டுமொத்தமாக...
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து அரசாணை வெளியிட...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் சேலம் வாழப்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்பொழுது அவர் கூறியதாவது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் எனும்...

























