Tag: ஊராட்சி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்
திருச்சி
சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
துனை தலைமை ஒருங்கினைப்பாளர்கோவை ரங்கராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், வாசுதேவன்,
செல்லப்பான்டி, பத்மநாபன்,குமரேசன்,வாசுதேவன், சாஜீ,மணிராஜ்,...
SIR பணியில் ஊராட்சி செயலர்களை ஈடுபடுத்துவதனை உடனடியாக கைவிட வேண்டும்-மாநில தலைவர் அறிக்கை
SIR
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது..
வாக்காளர்பட்டியலை தூய்மைப்படுத்தும் சிறப்புத்திட்டம்(SIR) தற்போது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.இப்பணிக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும்...
ஆணையர் உத்தரவை செயல்படுத்தாத பிடிஓ க்களை இடமாறுதல் செய்யவேண்டும் – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என ஆணையர் உத்தரவு இட்டாரல்லவா..
அது ஏற்கனவே வந்த உத்தரவு தானே ஒற்றரே.
ஒரு சில...
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆணையருடன் சந்திப்பு
ஆணையர்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பாக்கியராஜ்,மாவட்ட செயலாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்ட ஊரகவளர்ச்சித்துறை...
ஊராட்சி செயலாளர் பதவி – பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள்...
தேர்வு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இணைய வழியே விண்ணப்பங்கள் செய்து...
ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்
நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன...
ஊராட்சி செயலாளர் பணி – வயது வரம்பில் பாரபட்சம் ஏன்? பாதிக்கப்பட்ட இளைஞரின் கோரிக்கை
முதல்வருக்கு கோரிக்கை மனு
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் அலுவலகம் (CM Cell),
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
செயலாளர் அவர்கள்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
செயலாளர் அவர்கள்,
பணியாளர் மற்றும் நிர்வாகச்...
முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?
29-10-2025
கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடைநிலை பணியாளர்களான தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,குடிநீர் ஆபரேட்டர்கள்,மக்கள் நல பணியாளர்கள்,சுகாதார ஊக்குநர்கள்,ஊராட்சி கணினி உதவியாளர்கள்,வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள்,சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,ஊராட்சி செயலர்கள் இணைந்து தமிழ்நாடு...
ஊராட்சி செயலர் பணி நியமனம்-முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கா? தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில...
விழிப்புணர்வு பதிவு
ஊராட்சி செயலர்கள் புதிய பணிநியமனம் தொடர்பாக அப்பணியை பெற்றுத்தருகிறோம் இவ்வளவு பணம் தாருங்கள்,அவ்வளவு பணம் தாருங்கள் என புரோக்கர்கள் அலைவதாக செய்திகள் வருகின்றன.
உண்மை நிலை என்ன?
ஒரு பணியிடத்துக்கு 05 பேர் நேர்காணலுக்கு...
ஊராட்சி செயலாளர்கள் தேர்வு,அரசியல்வாதிகள் விளையாட்டு,அனைவரும் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...எச்சரிக்கை செய்தியா?
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் தேர்வில் ஆளும்கட்சியினர் புகுந்து விளையாட புறப்பட்டுவிட்டதாக செய்தி வருகிறது. யாரும் ஏமாறக்கூடாது.
சரியான செய்தி ஒற்றரே..விரிவாக சொல்லும்.
தலைவா...பத்தாம் வகுப்பு மதிப்பெண் 85 சதவீதம், நேர்முக தேர்வு மதிப்பெண்...






























