Tag: ஊராட்சி
மீண்டும் போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கூறியுள்ளதாவது..
தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்கள் 2018 ஆம் ஆண்டு முதல்...
சிவகங்கை மாவட்ட பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
மக்கள் கும்மி அடித்தும் கோலம் போட்டும் மரக்கன்றுகள் நட்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை ஊராட்சி...
தற்காலியமாக போராட்டம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
*போராட்டம் ஒத்திவைப்பு*
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் சங்கம் நடத்தி வந்த தொடர் போராட்டம், இன்று ஆணையர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததால் பிப்ரவரி 8ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்...
சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் – ஒன்றியங்களில் குடும்பத்தினர் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
தலைவா...ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தி.
ஆமாம் ஒற்றரே...தினசரி ஊடகங்களில் தினசரி ராசிபலன் செய்தி போல ஊராட்சி...
ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – தேர்தல் நேரம் – ஆளும்கட்சிக்கு சிக்கல்
ஓய்வூதியம்
தமிழக அரசின் உறுதிபடுத்தப்பட்ட ஓயவூதிய திட்டத்தில் இணைக்க கோரி தொடர்போராட்டத்தை சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் தற்போது தனி அலுவலர் காலம் நடந்து வருவதால், ஊராட்சிகளின் மக்கள் பணி ஒட்டுமொத்தமாக...
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து அரசாணை வெளியிட...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் சேலம் வாழப்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்பொழுது அவர் கூறியதாவது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் எனும்...
ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் – சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மைய கோரிக்கையை ஏற்று
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையரின் உத்தரவை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு...
தேர்தல் பணிகள் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் மாநில மைய அறிவிப்பு
ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சி அளவில் பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வரும் நிலையிலும் கடந்த 20 தினங்களுக்கு மேலாக தேர்தல் தொடர்பான...
அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே..
ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
கவுன்சிலிங் உடன்கூடிய இடமாறுதல்
ஆணையர் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வழியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
...























