நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: நல்லமநாயக்கன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:வை.முத்துலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.தர்மராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4212,
ஊராட்சி ஒன்றியம்:இராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி திராவிடர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை...
கொரொனா காலகட்டத்திலும் இடைவிடா பணிகள்-இராமசாமியாபுரம் ஊராட்சி
மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மக்கள் பணி தொய்வில்லாது நடந்துவருகிறது.
ஊராட்சி மன்ற தலைவி கிரேஷ் தலைமையில் கொரொனா எதிர்ப்பு நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இராமசாமியாபுரம் ஊராட்சி நியாய விலைக் கடைகளுக்கு முன்பாக சமூக இடைவெளி வண்ண வட்டங்கள்...
இராமசாமிபுரத்தில் தொடர்ந்து அடிப்படை பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவி M.கிரேஸ், செயலர் தராஜன், வார்டு உறுப்பினர் P.முனியம்மாள் முன்னிலையில்...
எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் அடிப்படை பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அனைத்து வசதியுள்ள அயன்நத்தம்பட்டி-தலைவர் முத்தையா சபதம்
அயன்நத்தம்பட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2815 ஆகும். இவர்களில் பெண்கள்...
கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதியை வீடுவீடாக சென்று ஊராட்சித் தலைவர் குமரேசன் வழங்கினார்.
அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது.
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார்.
குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது...
ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.
கலக்கும் காடனேரி ஊராட்சி-சொன்னதை செய்யும் தேவி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி பஞ்சாயத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவியை நமது இணையத்தின் சார்பாக வாழ்த்தினோம்.
ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு,அடிப்படை பணிகள் அனைத்தையும் துரிதகதியில் செய்து வருகிறேன்.
குடிநீர் பிரச்சனை,வாறுகால் சுத்தம் செய்தல்,மக்கும் குப்பை,மக்கா குப்பை தரம்பிரித்தல் என மக்கள் பணிகளை தங்கு...
இருக்கன்குடி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கிருமிநாசினி மருந்து போடப்பட்டது.
இந்தப் பணிகளை ஊராட்சி தலைவர் செந்தாமரை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.