இருக்கன்குடி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணி

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்குடி ‌ மாரியம்மன் கோயிலில் கிருமிநாசினி மருந்து போடப்பட்டது.

இந்தப் பணிகளை ஊராட்சி தலைவர் செந்தாமரை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.

செந்தாமரை
ஊராட்சி தலைவர்.
Also Read  திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்