லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: லட்சுமிநாராயணபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்: புஷ்பம்.M,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.தங்கமுருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1010,
ஊராட்சி ஒன்றியம்: சிவகாசி,
மாவட்டம்: விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
Lakshminarayanapuram , Paraipatti
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
விருதுநகர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
விருதுநகர்
எல்லோரையும் திருப்தி செய்து விட முடியுமா….? ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கேள்வி….!
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மல்லி கு. ஆறுமுகம்.
நமது "tn பஞ்சாயத்து செய்திக்காக" அளித்த சிறப்பு பேட்டி.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் மொத்தம் 29.
மிகவும் பெரிய பரப்பளவு கொண்டது நான் கடந்த, 8ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்று...
கொரொனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கிய மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள்
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில்...
குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
என்ன தான் நடக்குது மேலராஜகுலராமன் ஊராட்சியில் – வருவாய் துறை மீது எம்எல்ஏ ராஜவர்மனிடம் குற்றச்சாட்டு ஏன்?
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே கொரோனா பாதிக்கப்பட்ட எஸ்.திருவெங்கடபுரம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கினார்.
கொரோனா பாதித்த கிராமத்தில்
வருவாய் துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு..என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
அது குறித்து நாம் விசாரித்த போது, சில...