விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர்.
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/ku8-1024x473.jpg)
இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
![குன்னுர் பஞ்சாயத்து தலைவர் இலவச அரிசி வழங்கினார்](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/ku2-889x1024.jpg)