மாத்தூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

விருதுநகர் மாவட்டம்

மாத்தூர் ஊராட்சியில்  இன்று ( 21.4.20) தெற்கு தெரு, மற்றும் சர்ச் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் தெரு விளக்குகள் பழுது பார்க்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி செல்வமகாலட்சுமி.

Also Read  பஞ்சாயத்து தலைவராய் கலக்கும் முனைவர் ஆறுமுகம்