பணிகளை தொடரும் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.
அனைத்து வசதியுள்ள அயன்நத்தம்பட்டி-தலைவர் முத்தையா சபதம்
அயன்நத்தம்பட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2815 ஆகும். இவர்களில் பெண்கள்...
வடக்கு தேவதானம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வடக்கு தேவதானம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:தங்கமாரி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-நீராவி .நீ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2783,
ஊராட்சி ஒன்றியம்:ராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:சாஸ்தா கோவில் அனை தவம் பெற்ற நாயகி பெரிய கோயில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:0,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ராஜபாளையம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தென்காசி ,
ஊராட்சியின் முதன்மை...
கத்தாலம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவேன் தலைவி மல்லிகா உறுதி
தொப்புள்கொடி உறவு
மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது ஊராட்சியாக கத்தலாம்பட்டி கிராமம் உள்ளது.
கத்தலாம்பட்டி ஊராட்சி தலைவியாக மல்லிகா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நமது இணையத்தின் வாயிலாக அவரிடம் வாழ்த்துக்களை கூறி, அவரிடம் பேச ஆரம்பித்தோம்,
அப்போது அவர் கூறியதாவது:
ஈழத்தமிழர்கள் இங்கு அகதிகளாக வந்து கடந்த 35...
இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது.
ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.
மக்கள் பணி செய்ய நிதி இல்லை-குருந்தமடம் தலைவர் வேதனை
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் அவர்களிடம் உரையாடினோம்.
அப்போது அவர் ௯றியதாவது..
பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுள்ளோம்.
ஆனால்...அடிப்படை பணிகளை செய்யக்௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை.
ஊராட்சிக்கான நிதியை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக வழங்கவேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் சேவை...
கட்டனூர் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கட்டனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:அ. திருமுருகன் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மா. முத்துராமலிங்கம் ,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1476,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கட்டனூர், பள்ளபச்சேரி, பொட்டபச்சேரி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ராமநாதபுரம் ,
ஊராட்சியின் முதன்மை...
குருந்தமடம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருந்தமடம்,
ஊராட்சி தலைவர் பெயர்:M.முருகேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்I.சேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1850,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kurunthamadam,Nallurpatti,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
சாமிநத்தம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சாமிநத்தம்
ஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:பா.மகாலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-S.செந்திவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7650,
ஊராட்சி ஒன்றியம்:சிவகாசி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:AJ கல்லூரி லவ்லி கார்ட்ஸ் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சாமிநத்தம், கீழூர், அருணாசலபுரம், மண்ணுக்கு மீண்டான்பட்டி, S. புதுப்பட்டி , மகாத்மா காந்திநகர், ஈஞ்சார் விலக்கு,...
நரிக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்