fbpx
28 C
Chennai
Tuesday, May 12, 2026

V. கரிசல்குளம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:v.கரிசல்குளம், ஊராட்சி தலைவர் பெயர்:M.Thavidan, ஊராட்சி செயலாளர் பெயர்P Ramakrishnan, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3287, ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி, மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:v.karisalkulam Thamarikulam Thachanenthal, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மருத்துவ வசதி

இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன்,  நாகராஜ் , மாவட்ட கவுன்சிலர் . K. மகாலட்சுமிகருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ....

கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம், ஊராட்சியில் அம்பேத்கர் சிலை இருந்து ரைஸ் மில் ரோடு வரைசுத்தம் செய்தல், ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் தெரு குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றுதல் பணி நடைபெற்றது. மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

கொரொனா தடுப்பு பணிகளில் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி

0
விருதுநகர் மாவட்டம் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது. கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார். கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்...

ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி

0
விருதுநகர் மாவட்டம் இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும்...

கிராம மக்கள் பயன்பெற அள்ளிக்கொடுத்த அறக்கட்டளை

0
அர்பணிப்பு பிரைஸ்ட் அறக்கட்டளை(பால்சாமி- ராஜம்மாள்) சார்பாக திருமதி.சினேகலதா பொன்னையா BE,MBA அவர்கள் காரியாபட்டி பகுதியில் செயல்படும் அரசு சுகாதார மையங்களுக்கு  தேவையான பல லட்ச மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைத்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வின் போது எஸ்பிஎம் அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி...

தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தனது இல்லத்தில் உணவு வழங்கி வருகிறார் ஊராட்சி தலைவர்.

மேலராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

0
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,மேல ராஜ குலராமன் ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன். நமது "tn பஞ்சாயத்து செய்திகளுக்காக" அளித்த சிறப்பு பேட்டியில், அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:- எங்களது ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வார்டு 12. அதில் முதலில் நாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி சுத்தம், சுகாதாரம்.எங்கள் ஒன்றியத்திற்கு...

உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி....இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி...

இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேசியபோது... எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்