பிள்ளையார்குளம் பஞ்சாயத்து-விருதுநகர்.

பஞ்சாயத்து தலைவி பேட்டி

விருதுநகர் மாவட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம். பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவி. வ.பூங்கொடி.

இவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும்.

அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன் என்று கூறினார்.

பிள்ளையார்குளம் பஞ்சாயத்தின் துணைத்தலைவராக போத்திலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போத்திலிங்கம்

 வாக்குறுதிகளை நிறைவேற்ற இவர்கள்எடுக்கும் முயற்சிக்கு நாமும் துணை நிற்போம்.

Also Read  கொம்பூதி ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்