Tag: Virudhunagar
கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம்,
ஊராட்சியில் அம்பேத்கர் சிலை இருந்து ரைஸ் மில் ரோடு வரைசுத்தம் செய்தல், ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் தெரு குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றுதல் பணி நடைபெற்றது.
மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில்...
கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்புப் பணி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக கல்யாணிபுரம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி...
செட்டிகுறிச்சி – விருதுநகர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
தாலுக்கா – அருப்புக்கோட்டை
பஞ்சாயத்து – செட்டிகுறிச்சி
செட்டிகுறிச்சி விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
2009 புள்ளிவிவரங்கள்படி செட்டிகுறிச்சி கிராமம் பஞ்சாயத்தாக மாறியது
மேலும் செட்டிகுறிச்சி கிராமம் விருதுநகரிலிருந்து...
கத்தாலம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவேன் தலைவி மல்லிகா உறுதி
தொப்புள்கொடி உறவு
மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது ஊராட்சியாக கத்தலாம்பட்டி கிராமம் உள்ளது.
கத்தலாம்பட்டி ஊராட்சி தலைவியாக மல்லிகா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நமது இணையத்தின் வாயிலாக அவரிடம் வாழ்த்துக்களை கூறி,...
கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்.
கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-
எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே...
கோபாலபுரம் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ராஜபாளையம் ஒன்றியம்.
கோபாலபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெ. சுதா கூறியதாவது.
எங்களது பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கின்ற ஆவலில் நான் பஞ்சாயத்து தலைவியாக நின்று வெற்றி பெற்று...
பிள்ளையார்குளம் பஞ்சாயத்து-விருதுநகர்.
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம். பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவி. வ.பூங்கொடி.
இவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும்.
அதன்படி நான் எங்கள்...