கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்.

கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-

எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும் .

அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன் என்று கூறினார்

Also Read  தென்காசி மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?