fbpx
32 C
Chennai
Tuesday, March 19, 2024
Home Tags Panchayat

Tag: Panchayat

ஏத்தக்கோவில் ஊராட்சி – தேனி மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் ஏத்தக்கோவில் 2. ஊராட்சி தலைவர் பெயர் திருமதி.அ.பேச்சியம்மாள் 3. ஊராட்சி செயலாளர் பெயர்  A. கதிரேசன் 4. வார்டுகள் எண்ணிக்கை ஒன்பது 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3988 6. ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி 7. மாவட்டம் தேனி 8. ஊராட்சியின் சிறப்புகள் மூன்று பக்கம் மலைசார்ந்த பகுதி...

தடையில்லா குடிநீர்-பஞ்சாயத்தின் முதன்மை கடமை

0
இணையத்துக்கு வாழ்த்து நவீன உலகில் இணைய வழி செய்திகள் மற்றும் அதன் விழிப்புணர்வு தன்மைகளைப் பற்றி நமது "tnபஞ்சாயத்து செய்திகளுக்காக" வாழ்த்து தெரிவித்து பேசினார். ஊராட்சி ஒன்றிய செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ...

முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது.. நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார். நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள...

கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர். இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம்...

பஞ்சாயத்து தலைவர்-கட்சி சாயம் பூசுவது குற்றச்செயல்

0
சுயேச்சை கட்சி சார்பின்றி,அனைத்து கட்சித் தொண்டர்களின் ஓட்டில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களை கட்சி சாயம் பூசுவதை குற்றமாக சட்டம் இயற்றுவது அவசியம் மற்றும் அவசரம்.

என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்

0
பணிகள் ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது. மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு. கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம். குடிநீர் வழங்குதல் தெருவிளக்கு பராமரித்தல் சாலைகளை பராமரித்தல் கிராம நூலகங்களை பராமரித்தல் சிறிய பாலங்களை...

உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்

0
பெண் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது. 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார், நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான...

காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி. இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன்...

கொங்கு மண்டலத்திலா இப்படி!

0
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம் நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை, படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....! சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும், பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்