Tag: Panchayat
சர்வ அதிகாரம் கொண்ட பதவி
பஞ்சாயத்து தலைவர்
ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர்.
அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன்...
இந்தியாவில் முதல் முயற்சி
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை.
இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம்.
சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம்...
உள்ளாட்சியில் பினாமி அதிகாரம்-அரசு நடவடிக்கை
உள்ளாட்சித் தேர்தலில் பெண் கவுன்சிலர் வார்டுகளில் கணவர்கள் மற்றும் ஆண் உறவினர்கள் தலையிட்டால் நடவடிக்கை!
பி டி ஓ க்களிடம் புகார் செய்யலாம்
பெண் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களது கணவர் உள்ளிட்ட...
கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்.
கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-
எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
பஞ்சாயத்தில் காசோலை இல்லை
PFMS நடைமுறைப்படுத்த திட்டம்
*அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!*
*சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்?
*மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம்...
தலைவர்,துணைத் தலைவர் தேர்தல்
மாவட்டத் தலைவர்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து,மக்களால் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்னர்.
மாவட்ட ,ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர் தேர்வும்,பஞ்சாயத்திற்கு துணைத்தலைவரும் 11ந்தேதி தேர்ந்தெடுப்பட உள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அணி மாறுவதும்,கட்சி மாறுவதுமான காட்சி நடைபெற்றுள்ளது.
பணம்
லட்சத்தில் தொடங்கி கோடிகளில்...
ஊராட்சி தேர்தல் விரோதக் கொலை
நாமக்கல் மாவட்டம்,
பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி,...
ஊரக உள்ளாட்சி
கிராம ஊராட்சி
தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே:
கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.கிராம...
பஞ்சாயத்தின் பணிகள்
ஊராட்சி மன்றத்தின் பணிகள்
படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.
தெரு விளக்குகள் அமைத்தல்சிறுபாலங்கள் கட்டுதல்ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,
சாலை பராமரிப்புகுடிநீர்க் கிணறு தோண்டுதல்கழிவு நீர்க்கால்வாய்...