பஞ்சாயத்து தலைவராய் கலக்கும் முனைவர் ஆறுமுகம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 73,274 தொகை ஆகும்.
ராமச்சந்திரபுரம் ஊராட்சியின் தலைவராக...
இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது.
தூய்மையான துரைச்சாமிபுரம்-பஞ்சாயத்து தலைவி ம.ஜெயலட்சுமி உறுதி
விருதுநகர் மாவட்டம்
வெம்பகோட்டை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவி ம.ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ௯றிவிட்டு பேட்டியை ஆரம்பித்தோம்.
தேர்தல் வாக்குறுதியாக தடையில்லா குடிநீர்,தூய்மையான வாழ்விடம் என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன்.
குறிப்பாக...பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே முதல் குறிக்கோள் ஆகும். அதற்குரிய பணியை ஆரம்பிக்கவேண்டும்.
நடைபெறும் பணிகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்முதல் இதுநாள்வரை...
களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது.
நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.
இராமசாமிபுரத்தில் தொடர்ந்து அடிப்படை பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவி M.கிரேஸ், செயலர் தராஜன், வார்டு உறுப்பினர் P.முனியம்மாள் முன்னிலையில்...
ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி
விருதுநகர் மாவட்டம்
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும்...
சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது.
இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது. புதிதாக ஆள்துணை கிணறுகள் ஏற்படுத்தி உடனடியாக தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதே முதல் பணி.
இராமலிங்கபுரத்தில்...
தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை
குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி.
மேலும் அவர் நமது "tnபஞ்சாயத்து செய்திகள்" யூடியூப்...
பணி செய்த பஞ்சாயத்திற்கே தலைவியான துப்புரவு தொழிலாளி
களத்தில் கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி .
50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர்.
தற்போது அதே ஊராட்சி பொதுமக்களால் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் தானே...
குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.