fbpx
30.8 C
Chennai
Saturday, May 4, 2024

குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.

சொந்த பணத்தில் கிருமிநாசினி இயந்திரம்-மம்சாபுரம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும்,...

உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி....இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி...

சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்

0
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம். அவர் நம்மிடம் ௯றியதாவது... எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது. இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது. புதிதாக ஆள்துணை கிணறுகள் ஏற்படுத்தி உடனடியாக தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதே முதல் பணி. இராமலிங்கபுரத்தில்...

களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது. நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.  

இருக்கன்குடி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கண்ணன் இ.ஆ.ப.,வருவாய்த்துறை அதிகாரிகள்,ஊராட்சி தலைவர் செந்தாமரை  ஆகியோர் மாரியம்மன் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு நடந்தபோது அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லாததைக் கண்டு அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டித்தார். கோயிலை...

கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா வைரஸ் தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை துரிதபடுத்தி உள்ளோம். கிருமி நாசினி...

கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

0
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம். கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:- எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும் . அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்