கொரொனா தடுப்பிற்கு ஆயர்தர்மம் ஊராட்சி தயார்
ஆயர்தர்மம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786...
தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு தனது இல்லத்தில் உணவு வழங்கி வருகிறார் ஊராட்சி தலைவர்.
சாமிநத்தம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சாமிநத்தம்
ஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:பா.மகாலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-S.செந்திவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7650,
ஊராட்சி ஒன்றியம்:சிவகாசி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:AJ கல்லூரி லவ்லி கார்ட்ஸ் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சாமிநத்தம், கீழூர், அருணாசலபுரம், மண்ணுக்கு மீண்டான்பட்டி, S. புதுப்பட்டி , மகாத்மா காந்திநகர், ஈஞ்சார் விலக்கு,...
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவி உறுதி
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவி நித்யா நமது "tn.பஞ்சாயத்து செய்திகளுக்காக" நமது நிருபரிடம் அளித்த பேட்டியின் போது.
எங்களது பகுதியில் இருக்கும் அடிப்படையான சுகாதார வசதி மற்றும் தடையில்லாத குடிநீர் வேணும்.
மேலும் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு போக்குவரத்து சாலை அமைத்தல்,...
தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரம் ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி,கிருமி நாசனி தெளிப்பது என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.