மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா வைரஸ் தடுப்பு பணிகள்

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.

எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை துரிதபடுத்தி உள்ளோம்.

கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார்.

 

Also Read  சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி